முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் ஆலையை விரிவுபடுத்தும் ஜியோமி

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      வர்த்தகம்
Image Unavailable

சீனாவின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஜியோமி இந்தியாவில் மூன்று ஆலைகளை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இவை தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் அமையும் என்று நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் மனு ஜெயின் தெரிவித்தார்.

ஒரு ஆலை ஸ்ரீபெரும்புதூரிலும் மற்றொன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் அமையும் என்றும் தெரிவித்தார். பிரிண்டட் சர்கியூட் போர்டு (பிசிபி) உற்பத்தி ஆலை ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்படும் என்றார். ஒரு விநாடிக்கு இரண்டு ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலைகள் இருக்கும். இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என ஜெயின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து