முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எம் பொதுச் செயலாளராக சீதாராம் எச்சூரி மீண்டும் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்) பொதுச்செயலாளராக சீதாராம் எச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐதராபாத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இதில் ஏராளமான அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களால் சீதாராம் எச்சூரி மீண்டும் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு முதல் சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார் சீதாராம் எச்சூரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து