எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : கொல்கத்தாவில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் சிங்கமாக வலம் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து களமிறங்குகிறது தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
பட்டியலில் முதலிடம்
பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் எதிரணிக்கு சிம்ம சொப்னமாக டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி திகழ்ந்து வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் 2 மட்டுமே தோற்று, 6 வெற்றிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ப்ளே-ஆப் சுற்றையும் ஏறக்குறைய தனக்கு பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. சூதாட்டப் புகாரில் சிக்கி பல்வேறு வீரர்கள் மாற்றத்துடன் சிஎஸ்கே எப்படி வரப்போகிறது எனக் கேட்டவர்களுக்கு, நெத்தியடியாக ஒவ்வொரு போட்டியிலும் டோனியின் படை பதில் அளித்து வருகிறது.
டோனி அபாரம்...
அணிக்கு இருமுறை கோப்பையைப் பெற்றுக்கொடுத்த கேப்டன் கூல் டோனி, இந்த சீசனிலும் கலக்கி வருகிறார். கடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 51ரன்கள் சேர்த்து அனைத்து அணிகளுக்கும் கிலி ஏற்படுத்தினார் டோனி. இதுவரை 8 போட்டிகளில் 286 ரன்கள், சராசரியாக 71 ரன்களுடன் டோனி வலம் வருகிறார். அதிலும் கடந்த சில போட்டிகளில் டோனியின் பேட்டிங் ஃபார்ம் முன் பந்துவீச வீரர்கள் அலறுகின்றனர். எந்த பக்கம் பந்து வீசினாலும் டோனி தான் நினைத்த பக்கம் அனுப்புகிறார். இதனால், கடைசி நேரத்தில் டோனிக்கு பந்துவீசுபவர்கள் நிலை பரிதாபகரமே.
அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியிடம் தோற்றுவிட்டாலும், அடுத்த சுற்றில் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இப்போது சிஎஸ்கே அணி இருக்கும் ஃபார்ம் முன் எந்த அணியும் முன்நிற்பது கடினமே.
இவருக்கு அடுத்தபடியாக அம்பதி ராயுடு அந்த அணியின் முக்கியத் துருப்புச் சீட்டாகும். எந்த வரிசையில் பேட்டி செய்ய இறங்கினாலும், நொறுக்கி அள்ளுகிறார். இதுவரை 370 ரன்கள் குவித்துள்ல ராயுடு, கடந்த 4 போட்டிகளில் 41, 46, 82, 79 ரன்கள் குவித்து எதிரணியை மிரட்டி வருகிறார்.
தொடக்க வீரராக களமிறங்கும் வாட்ஸன் அடிக்கத் தொடங்கிவிட்டாலே எதிரணிக்கு அடிவயிற்றை கலக்கத் தொடங்கிவிடும். கடந்த 8 போட்டிகளில் ஒருசதம் , இரு அரைசதம் அடித்துள்ளார் டெல்லிக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் 78 ரன்களை விளாசி வலிமையாக திகழ்கிறார்.
தற்போது புதிதாக களம் கண்டுள்ள தென்ஆப்பிரிக்க வீரர் டூப்ளிஸிஸ். இவர் எப்போது வெடிப்பார் என்று யாருக்குமே தெரியாது. இதுதவிர ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங் என பேட்டிங்கில் எதிரணியை மிரட்டும் வகையில் படையே காத்திருக்கிறது.
பந்துவீச்சில் தாக்கூர் இடத்தை நிரப்பும் வகையில் லுங்கி நிகிடி, ஆசிப் வந்துள்ளனர். சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிகிடி பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.
இவரின் துல்லியமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சு டெல்லி அணியின் தோல்விக்கு முக்கியக் கராணமாகும். அதுபோல் ஆசிப்பும் முதல் போட்டியில் 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சபாஷ் பெற்றுள்ளார். இது தவிர ஆல்ரவுண்டர் பிராவோவின் பந்துவீச்சும், பேட்டிங்கும் எந்த நேரத்திலும் எதிரணிக்கு இடியாய் இறங்கும் அளவுக்கு வலிமையானது. இவர்களைச் சாமாளித்து கொல்கத்தா வெற்றி பெறுவது கடினமே.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் களத்தில் உள்ளது. கம்பீர் கேப்டனாக இருக்கும் வரை இருமுறை கோப்பையை பெற்றுக்கொடுத்தார்.
இப்போது தினேஷ்கார்த்திக் தலைமையில் அந்த அணி கோப்பையை வெல்ல தீவிரம் காட்டுகிறது. குறைந்தபட்சம் ப்ளே ஆப் சுற்றுக்காவது முன்னேற இந்தபோட்டியில் வெற்றி பெறுவது அந்த அணிக்கு கட்டாயமாகும்.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின், சுனில் நரேன் அதிரடியான தொடக்கத்தை அளித்தாலும், நிலையாக நின்று பேட்டிங் செய்யும் திறனற்றவர்களாக இருப்பது அந்த அணிக்கு பலவீனமாகும். முதல் 6 ஓவர்கள் வரை விக்கெட் வீழ்ச்சி இல்லாமல் ரன்ஸ்கோர் செய்தாலே ஓரளவுக்கு நல்ல எண்ணிக்கையை எட்டலாம். ஆனால், கொல்கத்தா அணி 8 போட்டிகளில் முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் இருந்ததில்லை.
இது தவிர உத்தப்பா, ராணா, ஆன்ட்ரூ ரஸல், சுப்மான் கில், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், இதில் நிலைத்தன்மையுடன் பேட்டிங் செய்யக்கூடிய வீரரக்ள் என்று பார்த்தால் ஒருவரும் இல்லை. நெருக்கடியான நேரத்தில் அணியின் விக்கெட் சரிவையும் தடுத்து நிறுத்தும் அளவுக்கு பேட்டிங் இல்லை என்பது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலவீனமாகும்.
கடந்த 8 போட்டிகளில் கொல்கத்தா அணியின் சராசரி ரன் குவிப்பு என்பது, 150 ரன்களுக்குள்ளாகவே இருந்து வருகிறது. பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா ஆகிய இரு “ரிஸ்ட்” சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது அந்த அணிக்கு பலமாகும்.
கடந்த லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு பந்தில் வெற்றியை பறிகொடுத்தது கொல்கத்தா. இந்த முறை அந்த தவற்றைச் செய்யுமா, தோல்வியில் இருந்து பாடம் கற்று விளையாடுமா என்பது இன்று தெரியும். ஆனால், வரலாறு என்னமோ சிஎஸ்கேவுக்குத்தான் சாதமாக இருக்கிறது. இதுவரை இரு அணிகளும் 19 முறை மோதியுள்ளன. அதில் 12 முறை சிஎஸ்கே அணியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.