முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாராக் கடன் ஒதுக்கீடு: மத்திய அரசு புதிய திட்டம்

திங்கட்கிழமை, 14 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

வங்கிகளின் வாராக்கடன் ஒதுக்கீட்டு சுமைகளைக் குறைக்கும் வகையில் ஒதுக்கீடு சான்றிதழ்களை (பிஎஸ்சி) வழங்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் வங்கிகளின் செயல்பாட்டு லாபத்தில் பாதிப்பு ஏற்படுவது குறையும். இதனால் கடன் வழங்குவதில் வங்கிகள் கவனம் செலுத்த முடியும். வாராக் கடனுக்கு ஒதுக்கீடு செய்துள்ள தொகைக்கு நிகராக ஒதுக்கீடு சான்றிதழை வங்கிகள் பெறுவதால் தங்களது முதலீடுகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

இந்தத் திட்டம் அதன் தொடக்க கட்டத்தில் இருப்பதாகவும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிகளின் முதலீட்டை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஒன்றான இது, ஒரே தடவையில் செய்யப்படாமல் காலாண்டு வாரியாக நடக்கும் எனத் தெரிகிறது. வாராக் கடன் ஒதுக்கீட்டுக்கு மட்டுமே இந்த சான்றிதழைப் பெற முடியும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து