முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16 பேர் பலி

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

கோழிக்கோடு: கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாலுசேரி தாலுகா மருத்துவமனையின் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களை விடுப்பில் செல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் வட மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்குதல் உள்ளது. இதற்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டம் பாலுசேரி தாலுகா மருத்துவமனையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இவர்கள் கடந்த 2 நாட்களில் உயிரிழந்தனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலுசேரி மருத்துவமனையில் இந்த இருவருக்கும் சிகிச்சை அளித்த 4 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பலரை ஒரு வாரத்துக்கு விடுப்பில் செல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பள்ளிகள் வரும் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து