எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது எனவும், எந்த சாமி நினைத்தாலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறுக்க முடியாது என்றும் அந்த விவகாரத்தில் பிரதான சாமி சுப்ரீம் கோர்ட்தான் எனவும், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கர்நாடக முதல்வர் குமாரசாமி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். காவிரி பிரச்சினைக்கு தீர்வு இல்லையா?
காவிரி விவகாரத்தில் இனி கட்டப் பஞ்சாயத்து தேவையில்லை. அந்த நிலைமையைத் தாண்டியாகி விட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய முழு பொறுப்பும், கடமையும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உண்டு. இதில், மநில அரசின் பங்கை விட ஆணையத்தின் பங்கு தான் அதிகம். நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்பதற்கெல்லாம் இங்கே வழியில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்றும் என நம்பிக்கை உள்ளது. குமாரசாமியோ, நாராயணசாமியோ எந்த சாமியும் ஆணையிட முடியாது. பிரதான சாமி காவிரி மேலாண்மை ஆணையம் தான். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தான் அருள்வாக்கு.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அ.தி.மு.க.வில் இணையத் தயாராக இருப்பதாக நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறதே?
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அடிமட்டத் தொண்டர்கள் என யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் நிச்சயமாக கட்சிக்கு திரும்புவார்கள். அதுதான் காலத்தின் கட்டாயம். கட்சிக்குள் மீண்டும் வந்தே தீர்வார்கள்.
டி.டி.வி. தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களிடம் கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறதா? யார், யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது?
அது ரகசியமானது. தற்போதைக்கு சொல்ல முடியாது.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திப்பதை பிரதமர் நிராகரிக்கிறாரா? கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமரை சந்தித்திருக்கிறாரே?
கர்நாடக முதல்வர் பிரதமரைச் சந்தித்தாலும் அது வீண் தான். கர்நாடக முதல்வர் சந்திப்பால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி எதையேனும் செய்ய முடியுமா? அவர் சீன் வேண்டுமானால் போடலாம். அதனால் ஒரு பிரயோஜனமும் கர்நாடகத்திற்கு ஏற்படாது. காவிரி மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்றும். இதுகுறித்து பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தி விட்டோம். பிரதமரை முதல்வர் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
அந்தச் சட்டம் மாநில உரிமைகளை மீறுவதாக உள்ளது. அதனால், மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுதான் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் டெல்லியில் வலியுறுத்தியிருக்கிறார்.
சேலம் - சென்னை 8 வழி பசுமை விரைவு சாலை திட்டத்திற்கு எதிராக பேசுபவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்கின்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டிருக்கிறாரே?
மக்கள் அமைதியாக வாழ்வதற்கு காவல்துறை முக்கியம். சட்டத்தை மதிக்க வேண்டும். இது கற்காலம் அல்ல. சட்டங்கள், விதிமுறைகள் உள்ளன. ஒரு மாநிலம், நாடு, குடிமக்கள் எப்படி செயல்பட வேண்டும் என வரையறைகள் இருக்கின்றன. யாரும் சட்டத்திற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மக்களைத் தூண்டுவதாகவோ அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவோ இருந்தால் தான் காவல்துறை கைது செய்வர். தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. யாரையாவது கைது செய்திருக்கிறோமா? பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதை அரசு ஏற்காது. மக்களின் ஒருமித்த கருத்தின்படியே எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.