முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக பாதுகாப்பு தற்போது 10 மடங்கு அதிகரித்து உள்ளது பிரதமர் மோடி பெருமிதம்

புதன்கிழமை, 27 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை சமாளிக்க மத்திய அரசின் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் உதவுவதாகவும், சமூக பாதுகாப்பு தற்போது 10 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- 2014 ல் சுமார் 5 கோடியாக இருந்த சமூக பாதுகாப்பு அட்டை தற்போது  50 கோடி மக்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை சமாளிக்க மத்திய அரசின் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் உதவுகிறது.  நாட்டில் ஏராளமான மகளிர் வங்கிக்கணக்கு வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, இது அவர்களது பொருளாதார தேவைகளுக்கு மிகவும் முக்கியமானது என அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து