எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய மாநில அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக மத்திய மந்திரி ராதாமோகன்சிங் தலைமையிலான குழுவினர் பாராட்டினர்.
தேசிய அளவில் பின்தங்கிய நிலையில் உள்ளதாக 117 மாவட்;டங்களை கண்டறிந்து அதனை அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற்ற முன்னேறிய மாவட்டங்களாக உருவாக்கிட வேண்டுமென மத்திய அரசு திட்டமிட்டு, மாநில அரசின் வழிகாட்டுதலின் பேரில் துரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தி வந்த மத்திய, மாநில அரசு திட்டங்களில் எந்தந்த திட்டங்கள் முன்னேற்றம் இல்லாமல் உள்ளன, அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் துல்லியமாக கணக்கிட்டு, துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து, பல்வேறு குழுக்கள் அமைத்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மேற்குறிப்பிட்ட 117 மாவட்டங்களில் தரவரிகையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. மாண்மிபுகு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதால், ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிவுள்ளதை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி, பதிவு செய்துள்ளார். இதே போன்று தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மற்றும் மத்திய, மாநில கண்காணிப்பு அலுவல்களான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மாவட்ட கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் 02.07.2018 அன்று ராமேசுவரத்தில் நடைபெற்ற கடல் சார் உயிரினங்கள் மற்றும் வேளாண்மை துறை வளர்ச்சி தொடர்பான கருத்தரங்களில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதாமோகன்சிங்கும் பாராட்டினார்கள். இதன் ஒரு அங்கமாக மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதாமோகன்சிங் மற்றும் இந்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் தமிழக வேளாண்மை துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மை துறை இயக்குநர் மற்றும் மாவட்ட கலெக்டர் எஸ். நடராஜன், ஆகியோர் பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கா@ர் கிராமத்திற்கு வருகை தந்து கிரிசி கல்யாண் அபியான் திட்ட செயலாக்கம் மற்றும் அதன் மூலம் பயனடைந்தோர்களிடம் நேடியாக கலந்துரையாடினார்கள்.
மத்திய வேளாண்மை துறை அமைச்சர் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சார்பாக பேசிய நபர்கள் தங்கள் கிராமத்திற்கு கிரிசி கல்யாண் அபியான் மூலமாக திட்டங்கள் கிடைந்துள்ளதாகவும் ஆனால் குடிநீர் வசதி பற்றாக்குறையாக உள்ளதாகவும், அதனை உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்குமாறும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து அமைச்சர் மாவட்ட கலெக்டரிடம் விபரம் கேட்ட போது தற்போது உள்@ர் குடிநீர் ஆதாரம் மூலம் தினந்தோறும் தண்ணீர் விநியோகம் செய்வதாகவும், பொதுமக்கள் பற்றாக்குறை உள்ளதாக பொதுமக்கள் தெரிவிப்பதால், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆர்.ஓ. பிளாண்ட் அமைத்து கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள். இதற்கு பதில் தெரிவித்த மத்திய அமைச்சர் இத்திட்டத்தை இரண்டு மாத காலத்திற்குள் நிறைவேற்றி கொடுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தார்கள். தொடந்து பேசிய மத்திய அமைச்சர் மத்திய, மாநில அரசு திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக பாராட்டியதுடன், பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒரு சில கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றி கொடுப்பதுடன், வட்டார அளவிலான அதிகாரிகள் வாரம் ஒரு முறை கண்டிப்பாக இக்கிராமத்திற்கு வர வேண்டுமெனவும், மாவட்ட கலெக்டர் இதனை கண்காணிக்க வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.