முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் ராம்கோ நிறுவன தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான இலவச கல்வி உதவித்தொகை

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம் - ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களில் பஞ்சாலைகளின் பிரிவான ராஜபாளையம் மில்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான இலவச கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மில் வளாகத்தில் நடைபெற்றது.தலைமை அதிகாரி மோகனரங்கன் மற்றும் பொது மேலாளர் பிரபுராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வவி உதவித்தொகையினை வழங்கினர்.மேலும் நிகழச்சியில்; ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்க தலைவர் ராமசாமி, ஐ.என்.டி.யூ.சி மற்றும் ஹச்.எம்.எஸ். தொழிற்சங்க கண்ணன்,மாரிராஜ் மற்றம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து