முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

புதன்கிழமை, 18 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: பாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கும் அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதனால் மாநில அரசுகள் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்து வருகின்றன. தற்போது டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும், பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் நேற்று கூடிய நிலையில் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து