எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகள் டிஜிட்டல் துறை உள்கட்டமைப்பில் முதலீட்டை அதிகரிப்பது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 3 நாள்கள் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாடு நிறைவடைந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பொருளாதாரரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் அனைத்து துறைகள், சேவைகளில் மின்னணுமயமாக்கல் மிகவும் அவசியம். எனவே, மின்னணுமயமாக்கல் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், அதுசார்ந்த திறன்களை வளர்ப்பதும் மிகவும் அவசியமாகும்.
முக்கியமாக செயற்கை நுண்ணறிவு, தகவல் ஆய்வு உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இப்போது நாம் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் காலகட்டத்தில் உள்ளோம். இதற்காக தகவல் தொழில்நுட்பத்துறை புரட்சி மற்றும் டிஜிட்டல் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சிக்கு நாம் நன்றி கூற வேண்டும். இதன் மூலம் நமக்கு புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் நாம் அத்துறை சார்ந்த பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காகவே அத்துறைகளை மேம்படுத்த முதலீட்டை நாம் அதிகரிக்க வேண்டியுள்ளது.
வரலாற்றுக் காலம் தொட்டே இந்தியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையே சிறந்த உறவு இருந்து வந்துள்ளது. இப்போது இந்தியாவுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இதற்காக கடந்த 4 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட முறை இருதரப்பு தலைவர்கள், அதிகாரிகள் நிலையில் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதிலும் அங்கு அமைதி நிலவ வேண்டும் என்பதிலும் இந்தியா மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. 40-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா சார்பில் 11 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.75,000 கோடி) கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் கடந்த 30 ஆண்டுகளில் பல லட்சம் ஆப்பிரிக்க மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
உலகமயமாக்கலின் பயன்கள் அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். கடந்த 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், சில நாடுகள் தங்கள் நலன்களை மட்டும் பாதுகாக்கும் கொள்கையைக் கடைப்படிக்கின்றன. இது உலகமயமாதலுக்கு எதிரானது என்றார் மோடி.
சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா, பிரேஸில் அதிபர் மிஷெல் டிம்பர் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இது தொடர்பான சுட்டுரையில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ரஷிய அதிபர் புதினை சந்தித்துப் பேசியது மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்தது. இந்தியா-ரஷியா இடையிலான நட்புறவு மிகவும் ஆழமானது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும்' என்று தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் மூன்றாவது முறையாக புதினை மோடி சந்தித்துள்ளார். கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்தனர். அதற்கு முன்பு மே மாதம் ரஷியாவின் சோச்சி நகரில் புதின்- மோடி சந்திப்பு நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.