முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன், கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர். நம் வாழ்வில் வல்லமை மிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கும் மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து