எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன் : லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
இங்கிலாந்துடன் டி 20, ஒரு நாள் ஆட்டம், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியா வென்ற நிலையில், ஒரு நாள் தொடரை இங்கிலாந்து வென்றது. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் எட்பாகஸ்டனில் நடைபெற்றது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றது. கேப்டன் விராட் கோலி மட்டுமே அந்த டெஸ்டில் தன்னந்தனியாக போராடி அணியை தோல்வியில் இருந்து மீட்க முயன்றார். இந்திய அணியில் அஸ்வின், இஷாந்த், உமேஷ் ஆகியோரும், இங்கிலாந்தில் ஸ்டோக்ஸ், சாம் கரன், பிராட், ஆண்டர்சன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று 9-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து இந்திய அணி மீண்டு இதில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதே நேரத்தில் முதல் வெற்றியுடன் தந்த ஊக்கத்துடன் இங்கிலாந்து இப்போட்டியை எதிர்கொள்கிறது.
லார்ட்ஸ் மைதானத்தின் ஆடுகளம் புல்தரையுடன் காணப்படுகிறது. இது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் எளிதாக பந்தை ஸ்விங் செய்ய முடியும். கடைசியாக இங்கு இரு அணிகளும் மோதிய டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்தது.
இங்கிலாந்தில் நிலவும் வரும் சூழ்நிலை, மைதானத்தின் தன்மையை இந்திய வீரர்கள் அறிந்து கொண்டாலும், முடிவில் சோபிக்க தவறி விடுகின்றனர். இந்தியாவுக்கு கவலை தருவதாக மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை அமைந்துள்ளது. 3-வது பேட்ஸ்மேன் நிலை கவலை தருவதாக உள்ளது. அந்த இடத்தில் அநேகமாக புஜாரா களமிறக்கப்படலாம். மேலும் லோகேஷ் ராகுலுக்கு மேலும் ஒரு வாய்ப்பு தர அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
கேப்டன் விராட் கோலி 4-வது பேட்ஸ்மேனாகவும், ரஹானே 5-வது பேட்ஸ்மேனாகவும் களமிறங்குவர். ரஹானே மீண்டும் தனது பார்மை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்க வீரர்களான முரளி விஜய், ஷிகர் தவன் ஆட்டமும் எடுபடவில்லை. தவன் பார்மில் இல்லாத நிலையில் லார்ட்ஸ் டெஸ்டில் வாய்ப்பு தரப்படும்.
டெஸ்ட் ஆட்டங்களில் முரளி விஜய் துவக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். நான்கு நாள் ஓய்வில் இந்திய அணி முதல் டெஸ்டில் தான் புரிந்த தவறுகளை சரி செய்யும் வகையில் உள்ளது. அணி நிர்வாகத்துக்கும் இந்த ஓய்வு இரண்டாம் டெஸ்ட்டுக்கு திட்டமிட சரியான வாய்ப்பைத் தந்துள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் அதிகளவில் பேசப்பட்டார். ஆனால் அஸ்வின் தனது அபார பந்துவீச்சால் 7 விக்கெட்டை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இரண்டாவது ஆட்டத்திலும் அஸ்வின் சுழற்பந்து வீச்சில் பிரதான இடத்தை வகிப்பார். வேகப்பந்து வீச்சில் இஷாந்த் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். உமேஷ் சரியாக பந்துவீசாத நிலை உள்ளது. காயத்தால் அவதிப்படும் புவனேஷ்குமார், பும்ரா லார்ட்ஸ் டெஸ்டில் இடம் பெறும் வாய்ப்பு இல்லை.
விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை தினேஷ் கார்த்திக்கே தொடர்ந்து நீடிப்பார். பேட்டிங்கிலும் கோலிக்கு உறுதுணையாக செயல்பட்டார். ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தொடர்ந்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வார் எனத் தெரிகிறது.
இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இந்தியாவுக்கு சாதகமாகும். புஜாரா அணியில் சேர்க்கப்பட்டால் பேட்டிங் வரிசை வலிமை பெறும். இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசுவது இங்கிலாந்துக்கு பாதகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இஷாந்துக்கு துணையாக உமேஷ், சமி ஆகியோர் சரியான அளவில் பந்து வீசுகின்றனர். கூடுதலாக கேப்டன் கோலி அபார பார்மில் உள்ளது அணிக்கு பெரிய பலமாகும். மொத்தத்தில் லார்ட்ஸ் மைதானம் இந்தியாவுக்கு ராசியானது என்பதால் இரண்டாம் டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.