எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பங்களுமே வளர்ச்சிக்கான பாதை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் 56-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களிடையே பேசியதாவது:
21-ஆம் நூற்றாண்டுக்கான குறியீடாக புதிய கண்டுபிடிப்புகள் உள்ளன. ஆராய்ச்சி செய்யும் சூழல்களை மேம்படுத்தும் விதமாக, உயர்கல்வி அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு உந்துதல் அளிக்கப்படுகிறது.
ஐ.ஐ.டி. நிறுவனங்களுக்காகவும், அவற்றின் கண்டுபிடிப்புகளுக்காகவும் தேசம் பெருமை கொள்கிறது. ஐ.ஐ.டி. நிறுவனங்களின் வெற்றி காரணமாகவே, நாடு முழுவதுமாக பொறியியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன.
அவை ஐ.ஐ.டி.க்களை முன்னுதாரணமாகக் கொண்டுள்ளதால், உலகில் அதிக தொழில்நுட்ப மனித ஆற்றல் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உருவெடுத்துள்ளது.
ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் உலக அளவில் இந்தியாவுக்கான அடையாளத்தை தந்துள்ளன. அதிகளவிலான ஐ.ஐ.டி. மாணவர்கள் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தை கட்டமைத்துள்ளனர்.
நாட்டில் ஆண்டுதோறும் 7 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் தேர்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு தரமான கல்வியும், போதிய திறன்களும் கிடைப்பதை உறுதி செய்ய கூட்டு முயற்சி தேவையாக இருக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தொழில்நுட்பத்தின் மூலமாக தேசத்தை கட்டமைப்பதற்காகவே ஐ.ஐ.டி.க்கள் உருவாக்கப்பட்டன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த இந்தியர்கள் கடின உழைப்பாளர்கள், புத்திசாலிகள் என்று கருதப்பட்டனர். தற்போது தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஓர் இலக்காக இந்தியா உருவெடுத்துள்ளது. ஐ.ஐ.டி. மாணவர்கள் பலர் இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முன்னணி பிரதிநிதிகளாக உள்ளனர்.
அத்தகைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சில, பல்வேறு தேசப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் முன்னணியிலும் உள்ளன. அடுத்த 20 ஆண்டுகளில் புத்தாக்கமும், புதிய தொழில்நுட்பமுமே உலகில் வளர்ச்சிக்கான பாதையை தீர்மானிப்பவையாக இருக்கும்.
5ஜி அகண்ட வரிசை தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை, பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் குறிக்கோளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஐ.ஐ.டி.க்கள், தொழில்நுட்பத்தை கற்பதற்கான ஓர் கல்வி நிறுவனங்களாக மட்டுமல்லாமல், இந்தியாவின் உருமாற்றத்துக்கான ஓர் கருவியாகவும் இருக்கின்றன. தொழில்நுட்ப புரட்சிக்கான முக்கிய ஆதாரம், ஐ.ஐ.டி.க்களாகும்.
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நிறுவனங்களே, இந்தியாவை ஓர் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான அடித்தளமாக இருக்கப்போகின்றன.
அடல் புத்தாக்க திட்டம் மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மூலமாக, தொழில்முனைவோருக்கான சூழலியலைக் கொண்ட உலகின் 2-ஆவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான மையமாக இந்தியா மேம்பட்டு வருகிறது.
புத்தாக்க குறியீட்டுத் தரவரிசையில் இந்தியா முன்னேறி வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள் இல்லாத சமூகம் தேக்கமடைந்துவிடும். புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கான இலக்காக இந்தியாவை உருவாக்க வேண்டும்.
அதற்கான புதிய யோசனைகள் யாவும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி வளாகங்களில் தோன்றுகிறதே தவிர, அரசு அலுவலகங்களில் அல்ல. என்று பிரதமர் மோடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட