முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திரதின விழா: 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை மாநகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சுதந்திர தினவிழா நடைபெறும் சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றிலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை வளாகம் முழுவதையும் போலீசார் தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. பஸ்-ரெயில் நிலையங்களிலும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து