எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. சரிவு நிலையில் உள்ளதாக மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வி.வி. ராஜன் செல்லப்பா கூறினார்.
மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 95, 96 வார்டுகளின் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள மரகத மகாலில் நடைபெற்றது, இதற்கு மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார்., மாவட்ட இளைஞர்அணிச்செயலாளர் வக்கீல் ரமேஷ், பகுதி கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் இரா.முத்துக்குமார், ஒன்றிய கழக செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கழக துணைச்செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜு, அ.தி.மு.க. அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பா.நீதிபதி, பெரியபுள்ளான் (எ) செல்வம், கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், கழக தகவல் தொழில்நுட்பிரிவு வி.வி.ஆர்.ராஜ்சத்யன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.தமிழரசன், ம.முத்துராமலிங்கம், வி.ஆர்.ராஜாங்கம், கழக அம்மா பேரவை இணைச்செயலாளர் எம்.இளங்கோவன், கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் பா.வெற்றிவேல், மதுரை புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் எஸ்.என்.ராஜேந்திரன், பஞ்சம்மாள், எஸ்.அம்பலம், எம்.பஞ்சவர்ணம், அய்யப்பன், மதுரை மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டி, சி.தங்கம், ஜெ.ராஜா, ஒன்றிய கழக செயலாளர்கள் தக்கார்பாண்டி, செல்லப்பாண்டி, கே.முருகேசன், ரவிச்சந்திரன், பிச்சைராஜன், கே.பொன்னுச்சாமி, பி.வெற்றிச்செழியன், அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், பி.ராஜா, மற்றும் மேலூர் பாஸ்கரன், உசிலம்பட்டி பூமாராஜா, ஜெ.டி.விஜயன், எஸ்.ஜீவானந்தம், எம்.ஏ.முருகன், கொரியர் கணேசன், பாப்புரெட்டி, அழகுராஜ், வி.கே.குமார், வாசிமலை, நெடுமாறன், பாலசுப்பிரமணி, மணிகண்டன், மாவட்ட அணி நிர்வாகிகள் ஓம்.கே.சந்திரன், தமிழ்ச்செல்வம், வேலுச்சாமி, சண்முகப்பிரியா, அன்புசெல்வம், வி.டி.மணி, ஸ்ரீநிவாஸ், போத்திராஜா, கே.திருப்பதி, மணிகண்டன், மற்றும் முன்னாள் துணை மேயர் கு.திரவியம், கோ.பாரி, சண்முகவள்ளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பொன்முருகன், சுப்பிரமணி, என்.எஸ்.பாலமுருகன், மரக்கடை முருகேசன், கோபால், ஜெயகல்யாணி, செல்லப்பாண்டி, செல்வம், சரவணன், கர்ணா, கருத்தமுத்து, முருகேசன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.
இந்த கூட்டத்தில் வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது,
கடல் போன்ற இயக்கம் நம் இயக்கம் ஆகும், இந்த இயக்கம் வலுவான இயக்கமாக உருவாவதற்கு அம்மாவின் ஆளுமைத்திறன் தான் காரணம், ஏனென்றால் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப்பின் இந்த இயக்கத்தை காப்பாற்றி தன்னுடைய வலுமையான ஆளுமைத்திறனால் இன்று மிகப்பெரிய இயக்கமாக கழகத்தை உருவாக்கியுள்ளார் அம்மா. நம்மிடம் கோஷ்டி பூசல் இருந்தாலும், களத்தில் வெற்றியை நோக்கிச் செல்லும் போது நாம் அனைவரும் ஒன்றாக இருந்து வெற்றியை பரிசாகத்தான் பெறுவோம்,
திருப்பரங்குன்றம் தொகுதியில் 295 பூத்துக்கள் உள்ளன இந்த அனைத்து பூத்துகளிலும், முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆணைப்படி அங்கிருக்கும் அமைச்சர்கள் நேரடியாக உங்களை சந்திக்க விரைவில் வர உள்ளார்கள், ஆர்.கே.நகரைப் போன்று, திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களை குக்கர் கும்பல் ஏமாற்ற முடியாது, ஏனென்றால் திருப்பரங்குன்றம் மக்கள் வழிப்புடன் இருக்கும் மக்களாகும். இந்த திருப்பரங்குன்றம் தொகுதியில் இப்போதே முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆணைப்படி தேர்தல் களப்பணியை நாம் தொடங்கி விட்டோம். ஏனென்றால் திருப்பரங்குன்றம் தொகுதியில் கழகத்தின் உள்கட்டமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள