எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது மாவட்ட கழக அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி தலைமை தாங்கினார், செயற்குழு உறுப்பினர் சண்முகவள்ளி, தெற்கு 1ம் பகுதி கழக செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட கழக துணைச்செயலாளர் சி.தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, பகுதி கழக செயலாளர்கள் தளபதிமாரியப்பன், பி.எஸ்.கண்ணன், எம்.மகேந்திரன், என்.முருகன், கே.ஜெயவேல், செ.பூமிபாலகன், பைக்காரா கருப்பசாமி, பரவை சி.ராஜா, கறிக்கடை எஸ்.முத்துகிருஷ்ணன், வில்லாபுரம் ரமேஷ்ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
மதுரை மாநககர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தலைமை கழக பேச்சாளர்கள் செல்வக்குமார், சங்கரன் கோவில் எம்.கணபதி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிரு~;ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மற்றும் இக்கூட்டத்திற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் கிரம்மர் சுரேஷ், முன்னாள் துணைமேயர் கு.திரவியம், மற்றும் பெ.சீத்தாராமன், எஸ்.டி.ஜெயபாலன், சோலை எம்.ராஜா, இரா அரவிந்தன், எம்.தமிழ்ச்செல்வன், சக்திமோகன், வி.எஸ்.முத்துராமலிங்கம், பி.ஆர்.சி.ஜெயராஜ், குமுதா, இந்திரா, பெ.இந்திராணி, ஜெ.மாணிக்கம், ஜி.என்.அன்புசெழியன், கலைச்செல்வன், ராணிநல்லுச்சாமி மற்றும் சக்திவிநாயகர் பாண்டியன், ஆர்.பாஸ்கரன், மல்லன், ஏ.வி.எஸ்.பிரிட்டோ, எஸ்.எம்.டி.ரவி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்;டுள்ளதாக ஊடகங்களில் கூறிவருகிறார். தற்பொழுது மக்களாகிய நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் ஆட்சியிலிருக்கும் போது தினகரன் பத்திரிக்கையை எரித்து அதன் மூலம் 3 உயிர்களை பலியாக்கினார்கள், லீலாவதி என்ற பெண்ணை நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்தார்கள், அது மட்டுமல்லாது சொந்த கட்சி பகையின் காரணமாக தா.கிருஷ்;ணனை நடுரோட்டில் வெட்டி கொலை செய்தார்கள், தற்போது தி.மு.க.ஆட்சியில் இல்லையென்றாலும் கூட தங்களி;ன் ரவுடி செயல்களை இன்னும் குறைக்கவில்லை அதற்கு பல உதாரணங்களை சொல்லலாம் சென்னை விருகம்பாக்கத்தில் ஓசி பிரியரிணி தரவில்லை என்பதற்காக கடையின் முதலாளியை தி.மு.க.வைச்சேர்ந்த கிரமர், சுரேஷ் உள்ளிட்ட நான்கு திமுகவினர் தாக்கினர். அதே போல் திருவண்ணாமலையில் செல்போன் கடை ஊழியரை ரகுபதி என்ற திமுக பிரமுகர் தாக்கியுள்ளார். அதே போல் பெரம்பலூர் பகுதியில் உள்ள அழகுநிலையம் வைத்திருக்கும் சத்யா என்ற பெண்மணியை செல்வக்குமார் என்ற திமுக பிரமுகர் தாக்கியுள்ளார். இந்த தாக்கிய நபர்களை கைது செய்தது சிறையிலடைத்தது தவறு என்று அவர் கூறுகிறாரா.
அதே போல் உதிரிகட்சி ஆரம்பித்திருக்கும் டி.டி.வி.தினகரன் எங்களிடம் தான் கட்சி உள்ளது என்று வாய்க்கு வந்தபடி உளறிவருகிறார். இன்று தமிழகம் முழுவதும், அண்ணா பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறோம், ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது, ஆனால் டி.டி.வி.தினகரன் போடும் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் 200 வண்டிவீதம் மொத்தம் 6400 வண்டிகள் என கணக்கெடுத்து ஒரு வண்டிக்கு 10 நபர் வீதம் 500ரூபாய் சம்பளம் கொடுத்து ஏறத்தாழ 50,000 ஆட்களை திரட்டி கூட்டம் நடத்துவது சாதனையா அது சாதனை கிடையாது அது விளம்பரம், அதே போல் டி.டி.வி.தினகரன் தான் உத்தமன் போல் பேசி வருகிறார். காபிசோ சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்தவர் தான் இந்த தினகரன் அது மட்டுமல்லாது அந்நிய செலாவணி வழக்கில் இவர் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தற்போது நீதிமன்ற கண்டிசன் பெயிலில் தான் உள்ளார்.
ஆர்.கே.நகர் டோக்கன் சிஸ்டம் போல் திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுவேன் என்று கொக்கரிக்கிறார். ஆர்.கே.நகர் போன்று, திருப்பரங்குன்றம் கிடையாது திருப்பரங்குன்றம் கழகத்தின் கோட்டையாகும், அதனால் தான் 9 முறை கழகம் இங்கு வென்றுள்ளது இங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட 43,000 வாக்கு வித்தியாசத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது மின்சாரத்தை பற்றி ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் பேசி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 2 கோடி மின் பயனீட்டாளர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, இதில் ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் கூட பயன்பெறுகின்றனர், அது மட்டுமல்லாது 250 யூனிட் இலவச மின்சாரத்தின் மூலம் 1.20லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுகின்றனர். அதே போல் 750யூனிட் இலவச மின்சாரத்தின் மூலம் 1.45 லட்சம் விசைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுகின்றனர். கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டை உருவாக்கிய ஸ்டாலினுக்கு மின்சாரத்தை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது இவ்வாறு அவர் பேசினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.