எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : தி.மு.க.வில் குடும்பச் சண்டைதான் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. கட்சியே அல்ல, அது ஒரு கம்பெனி என்று சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசினார்.
தமிழகம் முழுவதும்...
ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான தி.மு.க. - காங்கிரஸ் கட்சியினரின் போர்க்குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்தி அவர்களை தண்டிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டனம் கூட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது. அதன் படி நேற்று தமிழகம் முழுவதும் கண்டன கூட்டங்கள் நடைபெற்றன. சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கண்டன கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்கள்.
சேலத்தில் நேற்று நடந்த கண்டன கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கருணாநிதியும் - ஸ்டாலினும்...
ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார். உண்ணாவிரதத்தின் முடிவில் மத்திய அரசு வாக்குறுதி தந்ததாக சொல்லி தனது உண்ணாவிரதத்தை முடித்தார். அவரது பேச்சை நம்பி இலங்கையில் பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த ஈழத் தமிழர்கள் வெளியே வந்தார்கள். அதை பயன்படுத்திக் கொண்ட ராஜபக்சே குண்டுமழை பொழிந்து நமது இன மக்களை கொன்று குவித்தார். அதற்கு துணை போனவர்கள் கருணாநிதியும்,
ஸ்டாலினும்.
போர்க்குற்றம் செய்தவர்...
இதையெல்லாம் இவ்வளவு காலம் தாழ்த்தி ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே சமீபத்தில் அளித்த பேட்டியின் மூலம்தான் இந்திய ராணுவம் அவர்களுக்கு உதவிய விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது மத்தியிலே காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அதில் தி.மு.க. அங்கம் வகித்தது. ஆக ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் ஆகியோர்தான் போர்க்குற்றம் செய்தவர்கள். இந்த விஷயத்தை மத்திய அரசு மற்றும் சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்லத்தான் தமிழகம் முழுவதும் இந்த கண்டனக் கூட்டங்கள் நடக்கின்றன.
முகத்திரையை கிழிக்கவே...
தமிழினத்தை படுகொலை செய்தவர்கள் இந்த தி.மு.க.வினர். வெட்கமில்லாமல் இன்று நடமாடுகிறார்கள். அவர்களது முகத்திரையை கிழிக்கவே இந்த கூட்டம் இங்கு நடக்கிறது. தி.மு.க.-காங்கிரஸ் கும்பல் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை. அண்மையில் ஸ்டாலின் இங்கு வந்தார். அ.தி.மு.க. அரசு ஏதோ தவறு செய்துவிட்டது போல பேசிவிட்டு சென்றார். ஒரு பொய்யை அடிக்கடி சொன்னால் உண்மையாகிவிடும் என்று அவர் நினைக்கிறார்.
மதிக்கக்கூடிய இயக்கம்
செயல்படாத தலைவராக இருந்த அவர் தற்போது தி.மு.க.வின் தலைவராகிவிட்டார். ஆனால் அங்கு குடும்பச் சண்டைதான் நடக்கிறது. தி.மு.க. ஒரு கட்சியே அல்ல, அது ஒரு கம்பெனி. அங்கே வாரிசுகளுக்குத்தான் பதவி கிடைக்கும். திண்டுக்கல்லில் பெரியசாமிக்கு பிறகு அவரது பையன் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பிறகு அவரது மகன் முக்கிய பதவியில் இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் மிட்டா மிராசுகள் அல்ல, தொழில் அதிபர்களும் அல்ல, இங்கு யார் வேண்டுமானலும் பதவிக்கு வரலாம். உழைக்கக் கூடியவர்களை மதிக்கக்கூடிய இயக்கம் அ.தி.மு.க. நாங்கள் பதவிக்கு வந்ததில் உனக்கு ஏன் பொறாமை? உனக்கு பிராப்தம் இல்லை.
ஒழிக்கப் பார்கிறார்கள்...
எங்கள் தலைவி கஷ்டப்பட்டு கரடுமுரடான பாதையை கடந்து முதல்வர் பதவிக்கு வந்தார். அவரையும் விட்டு வைத்தீர்களா? லாரி மோதி கொல்லப்பார்த்தீர்கள். எம்.ஜி.ஆரையும் ஒழிக்கப் பார்த்தீர்கள். சட்டசபையில் அவரது மைக்கை பறித்தீர்கள். அப்போது சவால் விட்டு சென்றவர் முதல்வராக திரும்பி வந்தார். அம்மாவையும் சட்டசபையில் தாக்கினீர்கள். பெண் என்றும் கூட பாராமல் சேலையை பிடித்து இழுத்தீர்கள். ஆனால் பொறுமையை கடைபிடித்த அம்மா தமது சபதத்தின் அடிப்படையில் முதல்வராக சட்டசபையில் நுழைந்தார். ஆக எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவை ஒழிக்க நினைத்தவர்கள் இன்று நம்மையும் ஒழிக்கப் பார்கிறார்கள். எத்தனை நெருக்கடி தந்தாலும் அது நடக்காது.
நாம் இரும்பு மனம் படைத்தவர்கள். தைரியம் நமக்கு உண்டு. அச்சம் என்பது கிடையாது. உழைக்க வந்த கூட்டம் இது. பதவி வெறிபிடித்தவர்கள் அல்ல நாங்கள். ஸ்டாலின் எப்போதும் கனவு காண்கிறார். அவரால் கனவுதான் காண முடியும். ஒருநாளும் அவரால் முதல்வராக முடியாது. அடிக்கடி லண்டன் போய்விடுகிறார். அப்பாவின் தோளில் ஏறி பதவிக்கு வந்தவர். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. கிளை செயலாளராக, மாவட்ட செயலாளராக, மந்திரியாக இப்படி படிப்படியாக வந்தவர்கள் நாங்கள்.
குடும்ப ஆட்சி இல்லை
எங்களது விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு. இது உயிரோட்டமுள்ள இயக்கம். மக்கள்தான் எங்களுக்கு குடும்பம். உங்களைப் போல் குடும்ப ஆட்சி நடத்தவில்லை. முதலில் கருணாநிதி பிறகு ஸ்டாலின், இப்போது அவரது மகன் உதயநிதியும் வந்துவிட்டார். ஆட்சியை கவிழ்க்க துடித்தீர்கள் முடியவில்லை. இப்போது ஊழல் ஊழல் என்கிறீர்கள். நீங்கள் எதை சொன்னாலும் எடுபடாது. தமிழகம் முழுவதும் பல பாலங்களை கட்டிக் கொடுத்திருக்கிறோம். பல சாதனைகளை செய்திருக்கிறோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
மதுரையில் கண்டன....
இதேபோல் தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. மதுரையில் மாநகர மாவட்ட அ.தி.மு.க., புறநகர் மாவட்ட அ.தி.மு.க. இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினர். ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டன உரை ஆற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று