முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் கைலாசநாதர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம்கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதைத் தொடர்ந்து குருபகவான் தட்சிணாமூர்த்திக்கு பால்,பழம்,பன்னீர், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரம், தீபாராதனைகளும் நடந்தது.முன்னதாக மூலவர் கைலாசநாதர் செண்பகவள்ளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைப்போலவே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் குருபெயர்ச்சி விழா நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து