முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபர் 15-க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அக்டோபர் 15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத் தகவலில்,

புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த டிட்லி புயல் ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்கு இடையே நேற்று அதிகாலை கரையை கடந்தது. இதன் விளைவாக ஒடிசாவில் புயல் காற்றுடன் கூடிய, கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து