எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வழங்கினர்.
அடையாள அட்டை...
அ.தி.மு.க.வின் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா கட்சி தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கினார். இதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடையாள அட்டையினை வழங்கினார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அடையாள அட்டை வழங்கினர். தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடையாள அட்டைகளை வழங்கினார்.
கட்டுக்கோப்பான இயக்கம்
அப்போது முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார். அவர் தொடங்கிய காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு அண்ணா கண்ட கனவை நனவாக்க தன்னையே இயக்கத்திற்கு அர்ப்பணித்து கொண்டு நாட்டு மக்களுக்காக இறுதி வரை வாழ்ந்து அ.தி.மு.க. ஆட்சியையும் தமிழகத்தில் உருவாக்கி அண்ணாவின் கனவை நிறைவேற்றினார். எம்.ஜி.ஆர். இருக்கும்போது எவ்வளவு துன்பத்தை கொடுத்தார்களோ அதே துன்பத்தையும் இடர்பாடுகளையும் ஜெயலலிதாவுக்கும் கொடுத்தார்கள். அதையும் அவர் தாங்கிக் கொண்டு தன் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையில் கூட எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தைக் காத்து அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். விட்டுச் சென்ற பணிகள் தொடர வேண்டும் என்பதற்காக தன்னையே அர்ப்பணித்து கட்டுக்கோப்பான இயக்கம் அ.தி.மு.க. என்பதை நாட்டுக்கு பறைசாற்றினார்.
வரலாற்று சிறப்புமிக்கது
அ.தி.மு.க.வுக்காக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை எல்லாம் தாண்டி அதனை எல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி அமைத்தார். எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் லட்சியங்களை நிறைவேற்றி அ.தி.மு.க. தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அல்ல, வெளிநாடுகளிலும் பரவுகின்ற அளவிற்கு கட்சியை ஜெயலலிதா வளர்த்திருக்கிறார். அவரது மறைவுக்கு பிறகு பல்வேறு சதியாளர்கள் சதி செய்தார்கள். அதனை எல்லாம் இங்கு இருக்கின்ற அத்தனை பேரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டு அதனை வீழ்த்தி இருபெரும் தலைவர்களின் லட்சியத்தை நாம் நிறைவேற்றி வருகிறோம். இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல் முறையாக அ.தி.மு.க.வுடைய புதிய உறுப்பினர் உரிமை சீட்டு புதுப்பிக்கும் பணி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தொடங்கி சுமார் ஒரு கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்களை இன்றைக்கு சேர்த்திருக்கிறோம். ஜெயலலிதா இருக்கும் போது 5 ஆண்டுக் காலத்தில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டார்கள். இப்போது இந்தப் பணி தொடங்கி இந்த குறுகிய காலத்திலேயே ஒரு கோடியே 10 லட்சம் பேரை அ.தி.மு.க.வில் சேர்த்திருக்கிறோம். ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்தவர்கள் புதுப்பித்துள்ளார்கள். புதியதாக அ.தி.மு.க.வில்இணைந்தவர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்திருக்கிறார்கள். மொத்தம் இதுவரை ஒரு கோடியே 10 லட்சத்திற்கு 41 ஆயிரத்து 600 உறுப்பினர்கள் கழகத்திலே உறுப்பினர்களாக இணைந்து அ.தி.மு.க.வுக்கு வலிமை சேர்க்கும் பணியை இன்று துவக்கியுள்ளார்கள்.
50 லட்சம் உறுப்பினர்கள்
இன்றும் 6 மாதத்திலே கிட்டத்தட்ட 50 லட்சம் உறுப்பினர்கள் சேருவார்கள். ஜெயலலிதா இருக்கின்ற காலத்தில் எப்படி 1.50 கோடி உறுப்பினர்கள் இருந்தார்களோ, அதை விடக் கூடுதலான உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். அந்த அளவிற்கு இந்த இயக்கத்தின் மீது அ.தி.மு.க. மீது பொதுமக்களும் பற்றும் பாசமும் அன்பும் வைத்திருக்கிறார்கள். இருபெரும் தலைவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதுதான் எங்கள் லட்சியம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
எஃகு கோட்டையாக....
முன்னதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. தொண்டர்கள் சிந்தாமல் சிதறாமல் நம்மிடம்தான் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வரலாற்று நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. ஏனென்றால் 28 ஆண்டு காலம் அ.தி.மு.க. பொதுசெயலாளராக ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை, வேதனைகளை தாங்கி 1.50 கோடி தொண்டர்களை கொண்ட அசைக்க முடியாத எஃகு கோட்டையாக உருவாக்கி தந்துள்ளார்.
60 லட்சம் புதிய...
தொண்டர்களால் அ.தி.மு.க. வழிநடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் பூர்த்தி செய்து கொடுத்த 4 லட்சத்து 38 ஆயிரத்து 87 படிவம் பெறப்பட்டது. அதாவது மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 9 லட்சத்து 52 ஆயிரத்து 25 ஆகும். பிற மாநிலங்களில் 3583 படிவங்கள் பெறப்பட்டது. அதன் மூலம் 89 ஆயிரத்து 575 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மொத்தத்தில் அ. தி.மு.க. புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 ஆகும். அதாவது இன்று வரை இவ்வளவு உறுப்பினர்கள் பதிவு
செய்திருக்கிறார்கள். 90 நாட்களில் நடந்த வரலாற்று சிறப்பு சாதனை இது. இப்போது 60 லட்சம் புதிய உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு வழங்கும் பணி துவக்கி வைக்கப்படுகிறது. மேற்கொண்டு சேர்ந்த உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி. அன்பழகன், காமராஜ், கே.டி. ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, பாடநூல் வாரியத் தலைவர் பா.வளர்மதி மற்றும் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆர்.எஸ்.ராஜேஷ், வெங்கடேஷ்பாபு, எம்.பி. விருகை ரவி ஆகியோர். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.