எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்- சிவகாசியில் வருகிற அக்டோபர் 20ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்ட்த்தில் பங்குபெறவிருக்கும் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு விருதுநகர் மாவட்டக்கழகத்தின் சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க மாவட்டக்கழகச் செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்ட்த்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:
“ அ.இ.அ.தி.முகழகம் துவக்கப்பட்டு 46 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதைகழக அமைப்புகள் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிகப்பிரம்மாண்டமாகக் கொண்டாட கட்சித்தலைமை முடிவு செய்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் பொதுக்கூட்டங்களை நடத்தி கழக அரசின் சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். அதன் படி வருகிற அக்டோபர் 20 ம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விருதுநகாங மாவட்ட கழகம் சார்பாக நடைபெறவிருக்கும் பிரம்மாண்டமான கழகப் பொதுக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நட்த்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் விருதுநகரில் மாவட்டக் கழகச் செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுக்கூட்ட்த்தில் பங்குபெற சிவகாசி வருகை தரும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆவின் அருகே பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் சிவகாசியில் அவர் பங்குபெறவிருக்கும் பொதுக்கூட்ட்த்தை மாநாடு போல நடத்துவதற்கு மாவட்டம் முழுவதும் உள்ள தொண்டர்கள் திரளாக பங்குபெற முடிவு செய்யப்பட்ட்து. இது குறித்து மாவட்டக்கழக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“ விருதுநகர் மாவட்டம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தலைமையை ஏற்றுச் செயல்படுகின்ற தீரர்கள் நிறைந்த மாவட்டமாகும். கழகமும், கழகத்தின் சின்னமான இரட்டை இலையும் எங்கு இருக்கின்றதோ அங்கு இருக்கின்ற தொண்டர்கள் நிறைந்த எக்கு கோட்டை விருதுநகர் மாவட்டமாகும். மருது சகோதரர்களைப் போல கழகத்தைக் கட்டிக்காக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையை ஏற்று கழகத்தை வலிவும், பொலிவும் மிக்கதாக மாற்றுவதற்கு அயராது பாடுபட்டு வரும் சிப்பாய்கள் நிறைந்த இந்த மாவட்டத்துக்கு வருகை தரவிருக்கும் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணைமுதலமைச்சரான அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பங்குபெறவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்துக்கு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை மாவட்டக்கழகம் செய்து வருகின்றது. இக்கூட்ட்த்தில் கழகத்தின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்ட்த்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா, மாவட்ட அவைத்தலைவர் ஆமத்தூர் ஆர்.விஜயகுமார். மாவட்ட இணைச்செயலாளர் ரமாதேவிகுருசாமி, மாவட்ட துணைச்செயலாளர் வசந்திமான்ராஜ், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் கா.இரவிச்சந்திரன்,மாவட்ட ஆவின் சேர்மன் பா.கண்ணன், மாவட்ட அச்சக்கூட்டுறவு சங்கத்தலைவர் பூலாங்கால் சித்திக், நகரச்செயலாளர்கள் இராஜபாளையம் என்.பாஸ்கரன், சிவகாசி கே.ஏ.ஏ.அசன்பத்ருதீன், திருத்தங்கல் பொன்சக்திவேல், விருதுநகர் முகமதுநயினார். சாத்தூர் என்.எஸ்.வாசன், அருப்புக்கோட்டை எம்.கண்ணன், ஒன்றியச்செயலாளர்கள் இராஜபாளையம் மேற்கு ஆர்..எம்.குருசாமி, கிழக்கு கே.கே.வேல்முருகன், ஸ்ரீவில்லிப்புத்தூர் எஸ்.கே.மயில்சாமி, வத்திராயிருப்பு எஸ்.சுப்புராஜ், வெம்பக்கோட்டை இராமராஜ், சாத்தூர் கிழக்கு கே.எஸ்.சண்முகக்கனி, மேற்கு வி.தேவதுரை, சிவகாசி புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி, விருதுநகர் வெ.மூக்கையா, காரியாபட்டி கரியனேந்தல் ஏ.பி.ராம்மூர்த்திராஜ், திருச்சுழி எஸ்.முத்துராமலிங்கம், நரிக்குடி இ.எம்.பூமிநாதன், அருப்புக்கோட்டை எம்.சங்கரலிங்கம், பேரூரட்சி செயலாளர்கள் காரியாபட்டி வை.விஜயன், மல்லாங்கிணறு பால்சாமிநாயக்கர், செட்டியார்பட்டி எம்.அங்குதுரை, சேத்தூர் செ.செல்வக்குமார், வத்திராயிருப்பு வைகுண்டம், கொடிக்குளம் சேதுராமலிங்கம், சுந்தரபாண்டியம் எஸ்.கலுசலிங்கம், நரிக்குடி ஒன்றிய இணைச்செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், மாவட்ட கழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் முத்துப்பாண்டியன், இணைச்செயலாளர் சேதுராமானுஜம், ஒன்றிய அம்மாபேரவைச் செயலாளர் எம்.தியாகராஜன், அருப்புக்கோட்டை அம்மா பேரவைச் செயலாளர் ம.கா.சக்திவேல், எம்.ஜி.முத்துராஜா, மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் டி.பி.எஸ்.வெங்கடேஷ், மாவட்ட ஆவின் துணை சேர்மன் கே.கே.கண்ணன், இராஜபாளையம் அம்மா பேரவை நகரச் செயலாளர் ஏ.டி.முருகேசன், எஸ்.ஆர்.ராதாகிருஷ்ணராஜா, எஸ்.பரமசிவம், டி.வனராஜ், மாவட்ட பாசறை தலைவர் சங்கர்ராமன், சிவகாசி ஒன்றியம் வேண்டுராயபுரம் ஏ.காளிமுத்து, இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் குறிச்சியார்பட்டி மாரியப்பன், வெம்பக்கோட்டை ஒன்றியம் அழகர்சாமி, திருப்பதி, எதிர்கோட்டை மணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கப்பேரவை செயலாளர் கே.கே.பாண்டியன், மாவட்ட அமைப்புசாராஓட்டுனர் அணிச்செயலாளர் தர்மலிங்கம், மகளிரணி நிர்வாகிகள் சாந்தி, சரஸ்வதி சந்திரசேகரன், தனலட்சுமி, அமல்ராணிசந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.