முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.3.42 கோடி

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை,திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் கடந்த வியாழக்கிழமை ரூ.3.42 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி வியாழக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.3.42 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து