முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞரணியின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்துங்கள் கட்சியினருக்கு மம்தா வேண்டுகோள்

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், மாணவர், இளைஞர் அணியின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார் மம்தா பானர்ஜி. இந்த ஆண்டு ஜூன் வரை 25 லட்சமாக இருந்த மாணவர்கள், இளைஞர்கள் எண்ணிக்கை கடந்த நான்கு மாதங்களில் 30 லட்சமாக உயர்ந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்த மம்தா உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு உறுப்பினரும் குறைந்தது ஒரு புதிய முகத்தையாவது ஒவ்வொரு மாதமும் அறிமுகப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கட்சிக்காரர் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் இல்லை என்று மம்தா சொல்லி விட்டாராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து