எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : நியூசிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடினால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராகிவிடுவார்களா என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏ அணியுடன்...
ஆஸ்திரேலிய செல்லும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்றிருக்கும் இந்திய வீரர்கள் சிலர், நியூசிலாந்துக்குச் சென்று, விளையாடும் இந்திய ஏ அணியிலும் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், நியூசிலாந்தில் மவுண்ட் மான்கானி நகரில் அந்நாட்டு ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமில்லாத டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி விளையாடுகிறது.
இவர்கள் 6 பேரும்...
இந்த இந்திய ஏ அணியில் அஜின்கயே ரஹானே, ரோஹித் சர்மா, முரளி விஜய், பிரித்வி ஷா, பர்தீவ் படேல், ஹனுமா விஹாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து ஏ அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி முடிந்தவுடன் இவர்கள் 6 பேரும் ஆஸ்திரலியோ செல்வார்கள். முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.
நல்ல வாய்ப்பாக...
இந்நிலையில், இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இந்திய வீரர்கள் நியூசிலாந்தில் பயிற்சி எடுப்பது குறித்து இன்று கேள்வி எழுப்பப்பட்டது .அதற்கு அவர் பிசிசிஐ தொலைக்காட்சிக்கு அளித்த பதிலில் கூறியதாவது:-
இந்திய சீனியர் அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்திய ஏ அணியில் சில மூத்த வீரர்கள் இடம் பெற்று நியூசிலாந்து தொடருக்கு வருகிறார்கள். இது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்குமேத் தவிர, நியூசிலாந்து ஏ அணியுடன் இவர்கள் 6 பேரும் விளையாடுவதால், மிகப்பெரிய அனுபவம் ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை.
கடும்போட்டியாக...
டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவத்தைப் பெறலாமேத் தவிர ஆஸ்திரேலியாவில் நிலவும் காலநிலை குறித்த அனுபவங்களைப் பெற முடியாது. ஏனென்றால், ஆஸ்திரேலியாவில் நிலவும் காலநிலையும், நியூசிலாந்து காலநிலையும் மிகவும் வேறுபாடானது. நியூசிலாந்து ஏ அணியுடன் விளையாடுவது கடும்போட்டியாக இருக்கும் என்பதால், நிச்சயம் அனுபவத்தைப் பெறுவார்கள். ஆனால், ஆஸி. தொடருக்குத் தயாராகிவிடுவார்கள் என்றெல்லாம் கூற முடியாது.
விளையாட வாய்ப்பு
அதேசமயம், மூத்த வீரர்களுடன் ஏ அணி வீரர்கள் இணைந்து விளையாடுவதால் நல்ல அனுபவத்தைப் பெறுவார்கள். ஏனென்றால், இப்போதுள்ள சூழலில் பயிற்சி ஆட்டங்களில் விளையாட வீரர்களுக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. அதிகமான கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால், சர்வதேச தொடருக்கு முன்பாக தயாராகிக் கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்கள் விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை.
நல்ல அனுபவமாக...
இந்திய கிரிக்கெட் கண்ணோட்டத்தில் இருந்து தொடர்களை உருவாக்குகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தொடருக்கு முன்பாக வீரர்கள் தங்களைத் தயார் செய்வதற்கு போதுமான பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவது அவசியம். இங்கிலாந்து தொடருக்கு முன் இதுபோன்ற தொடரை ஏற்பாடு செய்தார்கள், ஆனால், ஆஸ்திரேலியத் தொடருக்கு முன் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால், ஆஸ்திரேலியத் தொடர் முடிந்து நியூசிலாந்து செல்லும் போது இந்திய அணிக்கு நல்ல அனுபவமாக ஆஸ்திரேலியத் தொடர் அமையும். இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.