முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 22ஆம் தேதி நடைபெறும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கஜா புயல் காரணமாக  ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கஜா புயல் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் உறுப்பு கல்லூரிகளில் நேற்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன.  தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெவிக்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 22ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து