முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி

செவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

கார்டோம் : சூடான் நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலியானார்.

ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டின் மாகாண கவர்னர் மிர்ஹாகினி சலேஹ் விவசாய நிலங்களை பார்வையிட தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்றார். எத்தியோபியா எல்லை அருகே கடாரிப் என்ற இடத்தில் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததில் கவர்னர் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து