முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியாவில் குண்டு வெடிப்பு: 16 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

மொகதிசு : சோமாலியா அதிபர் மாளிகை அருகே வெடிகுண்டுகளுடன் வந்த வாகனம் வெடித்தது. இதில் 16 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உள்ள அதிபர் மாளிகை அருகே ஒரு வாகனம் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள ராணுவ சோதனை சாவடியை வாகனம் நெருங்கியதும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ராணுவ வீரர்கள், லண்டனை சேர்ந்த டி.வி. ஊழியர்கள், பத்திரிக்கையாளர் உட்பட 16 பேர் பலியாயினர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு அல்கொய்தா தொடர்புடைய அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பினர் மொகதிசு நகரில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து