எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது குற்றம்சாட்டப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ விசாரணையை வந்தாலும் சந்திக்க தயார் என்று தி.மு.க.விற்கு பதிலளித்து அ.தி.மு.க அமைப்பு செயலாளரும் மேட்டூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான செம்மலை ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிிரியில் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோவில் கொடநாடு கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகள், சயன் மற்றும் ..மனோஜ் ஆகியோர் அளித்த பேட்டியில் கொடநாடு கொள்ளையில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினர். இந்த வீடியோவை கண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நொண்டிக்கு சறுக்குனது எல்லாம் சாக்கு என்கிற ரீதியில் முதல்வர் மீது சிபிஐ விசாரணை வேண்டும்.. அவர் பதவி விலகவேண்டும், இது குறித்து குடியரசு தலைவர்,ஆளுநரிடம் புகார் அளிப்போம்,வழக்கு தொடருவோம் என்றெல்லாம் பேட்டியளித்துள்ளார். இந்த நிலையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடியார் சேலம் வந்தார். பின்னர் ஒமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அ்ப்போது அதில் பங்கேற்ற கழக அமைப்புச் செயலாளரும்,மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செ.செம்மலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது. .......
. தெகல்கா பத்திரிகை சமூக ஊடகம் இல்லை, அது புலனாய்வு பத்திரிக்கை.இந்த பத்திரிக்கை பிரபலங்களை பிளாக்மெயில் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது.மேலும் இந்தப் பத்திரிக்கை ஆசிரியருக்கும்
கேரளா கொடும் குற்றவாளிகளுடன்
எப்படி தொடர்பு ஏற்பட்டது. என்பது தெரியவில்லை.தமிழக முதல்வருக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்து பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருடன் இருந்த போது கொடநாடு பங்காவில் திருட, ஓட்டுநர் கனகராஜ் தங்ளது உதவியை நாடியதாக கேரளா குற்றவாளி சயன் தெரிவித்துள்ளனர். சம்பம் நடந்தது அம்மா மறைந்த பின்புதான் அதற்கு முன்பே கனகராஜ்கொள்ளைக்கு இவர்கள் உதவியை நாடியுள்ளார். என்றால் அப்போது முதலமைச்சராக இல்லாத பழனிசாமி மீது குற்றசாட்டுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்,
இவர்கள் குற்றவாளிகளாக 22 முறை கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர். குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவி்ட்டது. அப்போது எல்லாம் குற்றம் சாட்டாதவர்கள் இப்படி திடீரென குற்றம் சாட்டுகின்றனர் என்றால் இதன் பின் யாரோ இருப்பதாகதானே அர்த்தம்
இந்த வீடியோ குறித்து திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பேட்டியளித்தார். அதில் ஏதோ இவர் அருகில் இருந்து பார்த்தது போல் பேட்டியளித்துள்ளார். அவர் மத்திய அமைச்சராக இருந்த போது 2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தார். அப்போது இந்த வழக்கில் அவருக்கு நெருக்கமான சாதிக்பாட்சா என்பவர் மர்மமான முரையில் இறந்து போனார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அதன் பின் அந்த வழக்கு நீர்த்து போய் அவர் விடுதலையானார். தான் திருடி பிறரை நம்பாதவர் என்ற பழமொழி உள்ளது அதைபோல்தான் இந்த பிரச்சனையில் உள்ளது.திமுகவிற்கு இந்த ஆட்சியை அகற்ற ஏதாவது ஒரு குற்றம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களுக்கு கை வந்த கலை அவர்கள் இப்படி குற்றம் சொல்லி வழக்கு தொடர்வது,சி.பி.ஐவிசாரணை கோருவது இது வழக்கமான ஒன்றுதான்
தற்போது தமிழக முதல்வரும்,துணை முதல்வரும் அம்மாவின் மறைவிற்கு பின் கட்சியையும், ஆட்சியையும் அம்மா வழியில் கட்டுகோப்பாக வழிநடத்தி வருகின்றனர். மேலும்
தற்போது முதல்வர் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை முறியடிக்க சதி செய்து திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்.. நான் ஒரு வக்கிலாக இதனை சொல்கிறேன். நீதிமன்றத்தில் குற்றவாளிகள் வாக்குமூலம் ஏற்று கொள்ள முடியாது. எனவே இந்த கற்பனையான செய்தியை இட்டுகாட்டி பரப்புக்கின்றனர். எனவே முதல்வர் குறித்து எந்த அவதூறு பரப்பினாலும் மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் .
மேலும் பொய் செய்தி பரப்புவோர்கள் மீதும் இதன் பின்னனியில் யார் உள்ளனர் என்றும் கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தாலும் அதன் விசாரணையை சந்திக்க தயார். .இந்த ஆட்சியின் மீது குறை சொல்ல ஒன்றுமில்லை மற்றும் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த திமுக திட்டமிட்டு சதி செய்கின்றார்கள்.
இது குறித்து திமுக எங்கு சென்றாலும் நாங்கள் சந்திக்க தயார், திமுக மட்டுமல்ல தினகரன் உள்ளிட்ட யார் அவதூறு பரப்பினாலும் அதை சந்தித்து பதிலடி கொடுப்போம் இவ்வாறும் செம்மலை தெரிவித்தார்.
இந்த பேட்டியின்போது மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.,எம்.பி.க்கள் சேலம் வி.பன்னீர்செல்வம்,நாமக்கல் பி.ஆர்.சுந்தரம்,கள்ளக்குறிச்சி காமராஜ்,சட்டமன்ற உறுப்பினர்கள் வீரபாண்டி மனோன்மணி, சேலம் தெற்கு ஏ.பி.சக்திவேல்,சங்ககிரி ராஜா,ஆத்தூர் சின்னதம்பி,ஓமலூர் வெற்றிவேல்,கெங்கவல்லி மருதமுத்து,ஏற்காடு சித்ரா,முன்னாள் மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் உள்பட பலர் உடனிருந்தனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.