முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் சுமார் 100 பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்பு - கேரள அமைச்சர் சொல்கிறார்

வியாழக்கிழமை, 17 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில், சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், தரிசனம் செய்ய வரும் பெண்களை, போலீசார், பாதுகாப்புடன் அழைத்து செல்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில், சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்புள்ளது. பக்தர்கள் என்ற போர்வையில் சிலர், பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து