எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மவுன்ட் மவுங்கினி : மவுன்ட் மவுங்கினி நகரில் இன்று பகல் இரவாக நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே முதல் இரு போட்டிகளை இந்திய அணி வென்று 2-0 என்ற கணக்கில் முன்னணியில் இருப்பதால், இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும். கடந்த 2014-ம் ஆண்டு அடைந்த 4-0 என்ற தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் அமையும். இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பி இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் . அதேபோல, சுப்மான் கில்லுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
2-வது போட்டி நடந்த மவுன்ட் மவுங்கினி மைதானத்தில்தான் இந்த போட்டியும் நடத்தப்படுகிறது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணிவீரர்கள் ஜொலித்த அளவுக்கு நியூசிலாந்து வீரர்கள் விளையாடவில்லை. ஆனால், இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் தொடரை இழக்க நேரிடும் என்பதால், நெருக்கடியான நிலையில் களம்காண்கிறார்கள்.
ஹர்திக் பாண்டியா இல்லாமல், நடுவரிசையில் இந்திய அணி தடுமாற்றமான நிலையில் இருந்து வருகிறது. இதனால், விஜய் சங்கர், கேதார் ஜாதவ் ஆகிய வீரர்களை மாறி, மாறி பயன்படுத்தி வந்தனர். இதில் விஜய் சங்கருக்கு இதுவரை ஒருபோட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், ஹர்திக் பாண்டியா அணிக்குத் திரும்பினால், நடுவரிசை பேட்டிங்கும் பலமடையும், பகுதிநேர பந்துவீச்சும் பலம் பெறும்.
இந்திய அணியைப் பொருத்தவரை பேட்டிங்கில் கடந்த 2 போட்டிகளிலும் வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். தொடக்க வீரர்களான ஷிகர் தவண் தொடர்ந்து இரு அரைசதங்களை அடித்து இழந்த பார்மை மீட்டுள்ளார். ரோஹித் சர்மா கடந்த போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டாலும், ரோஹித்தின் பேட்டிங் தொடர்ந்து வருகிறது.
கேப்டன் கோலி கடந்த இரு போட்டிகளிலும் , நடுவரிசை பேட்டிங்கை கருத்தில் கொண்டு நிதானத்துடன் விளையாடி வருகிறார். இன்னும் விராட் கோலியின் முழுமையான அதிரடி ஆட்டம் வெளிவரவில்லை. டோனியைப் பொருத்தவரை ஆஸ்திரேலியத் தொடரில் மூன்று போட்டிகளிலும் அசத்தலாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார். நியூசிலாந்து தொடரிலும் தோனியின் பேட்டிங் திறமை ஒளிர்ந்து வருகிறது. கடந்த போட்டியில் கடைசி 5 ஓவர்களில் அதிரடி பேட்டிங்கை கையாண்டு ஸ்கோரை 300 ரன்களுக்கு உயர்த்த முக்கியக் காரணமாக அமைந்தார்.
அம்பதி ராயுடு இதுவரை சொல்லிக்கொள்ளும் விதமாக ஸ்கோர் ஏதும் செய்யவில்லை. ஆதலால், இன்றைய போட்டியில் ராயுடுவுக்கு பதிலாக சுப்மான் கில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை கண்டு நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நடுங்கி வருகிறார்கள். வழக்கமான லெக்ஸ்பின் பந்துவீச்சை சமாளித்து ஆடிய நிலையில், குல்தீப், சாஹல் வீசும் ரிஸ்ட் ஸ்பின்னை சமாளிக்க நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறுகிறார்கள்.
முதல் போட்டியில் சாஹலும், 2-வது போட்டியில் குல்தீப்பும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்துள்ளனர். குல்தீப், சாஹல் இருவரும் சேர்ந்து கடந்த இரு போட்டிகளில் 20 விக்கெட்டுகளில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். ஆனால், இந்திய அணியில் சுழற்பந்துவீச்சு பலமாக இருக்கும் அளவுக்கு நியூசிலாந்திடம் சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் பயனளிக்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்னமாகவே திகழ்ந்து வருகின்றனர்.
வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் தங்கள் பணியை சிறப்பாகச் செய்து வருகிறார்கள். கட்டுக்கோப்பாக பந்துவீசி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த தவறுவதில்லை. முக்கியமான கட்டங்களில் புவனேஷ்வர் குமார், ஷமியின் விக்கெட் வீழ்த்தும் திறமை அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து வருகிறது. கடந்த 2 போட்டிகளில் கிடைத்த வெற்றியால் உத்வேகத்துடன் இந்திய அணி இருப்பதால், இன்றைய ஆட்டத்திலும் தனது வெற்றித்தடத்தை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.