முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்நாத்சிங்குடன் இந்திய தூதர் சந்திப்பு பாக்.கின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த புதிய ஆவணங்களை சேகரிக்கும் உள்துறை

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த இந்தியா ஆவணங்களை சேகரித்து வருகிறது.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்தியாவில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால், இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் உறவு தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா, நேற்று காலை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். உலக அரங்கில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்த உள்துறை அமைச்சகம் புதிய ஆவணங்களை சேகரித்து வருகிறது. பாகிஸ்தானின் பொய்களை அம்பலப்படுத்த உலகில் உள்ள இந்திய தூதர்களிடம் இவை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து