முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். பாராளுமன்ற மேல்சபையில் உரையாற்றிய முதல் இந்து பெண்

சனிக்கிழமை, 9 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பாராளுமன்ற மேல்சபையில் கிருஷ்ண குமாரி கோல்ஹி உரையாற்றினார்.

பாகிஸ்தான் பாராளுமன்ற மேல்சபையில் சிந்து மாகாணாத்தில் உள்ள தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இதில் முதல் முறையாக இந்து மதத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமாரி கோல்ஹி என்ற தலித் பெண் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பாகிஸ்தானில், எம்.பி.யாகும், இந்து மதத்தைச் சேர்ந்த முதல் தலித் பெண் என்ற பெருமையை இவர் பெறுகிறார். நேற்று முன்தினம் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பாராளுமன்ற மேல்சபையில் கிருஷ்ண குமாரி கோல்ஹி உரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து