எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கோடை இன்னமும் கூட தன் முழு வெப்பத்தை காட்ட தொடங்கவில்லை. ஆனால், அரசியல் களத்தில் தேர்தல் சூடுபிடித்து தகித்து கொண்டிருக்க, விளையாட்டு களத்தில் ஐபிஎல் தொடங்குவதால் ரசிகர்களுக்கு "மஞ்சள் ஜுரம்" தொற்றிக்கொண்டது. ஆமாம், ஐபிஎல் தொடரில் அசைக்க முடியாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு சில ஆண்டுகளில் வெறித்தனமான ரசிகர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. மேலும் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்கென பெர்பான்ஸ் ரெக்கார்டு அசைக்க முடியாதது. கடந்த ஆண்டு இரண்டு ஆண்டுகள் தடையையும் தாண்டி சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே.
4 முறை இறுதியில்...
இதனால்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிஎஸ்கே அணியினரின் பயிற்சியை பார்ப்பதற்காகவே 12 ஆயிரம் ரசிகர்கள் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் குவிந்தார்கள். இதற்கெல்லாம் காரணம் 2010, 2011, 2018 சாம்பியன் மேலும் 4 முறை இறுதிச்சுற்று 2008, 2012, 2013, 2015 என ஐபிஎல் போட்டித் தொடரில் அனைத்து அணிகளுக்கும் தண்ணி காட்டும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பின்பு மற்ற அணிகள் எல்லாம் இளம் வீரர்களை வைத்து விளையாடும் போதிலும், சிஎஸ்கே அணி மட்டும் 35 ப்ளஸ் வீரர்களை வைத்து விளையாடி சாம்பியன் ஆகும். அதேபோல ஷேன் வாட்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றாலும் கடந்தாண்டு ஐபிஎல்-லில் அதிரடி காட்டினார்.
சாம்பியன் பட்டம்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய பலமாக கடந்த பத்து சீசன்களை கடந்து, தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ, பாஃப் டூ பிளெஸ்ஸிஸ் போன்ற முக்கிய வீரர்களை தக்க வைத்துள்ளது. 30 வயதை கடந்த அனுபவ வீரர்களில் 11 பேர் இடம்பெற்றுள்ளார்கள். ஐபிஎல் ஏலத்தின் போது சீனியர் அணி எனவும் அழைக்கப்பட்டது. இதனால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. ஆனாலும் சீனியர் வீரர்களை வைத்தே மற்ற அணிகளை புரட்டி எடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றது சிஎஸ்கே. சிஎஸ்கேவின் பலம் பேட்டிங் அதிக ரன் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் சுரேஷ் ரெய்னா (4540 ரன்கள்), அவரை தவிர தோனி (3560), வாட்சன் (2622), முரளி விஜய் (2511), ராயுடு (2416) மற்றும் கேதர் ஜாதவ், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
13 பேர் வீரர்கள்...
அதேப்போல் வேகப்பந்து வீச்சில் பிராவோ, ஷர்துல் தாகூர், லுங்கி நகிடி, மார்க் வுட், மோகித் சர்மா, தீபக் சாஹர் இருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சுக்கு இம்ரான் தாஹீர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, கரன் சர்மா ஆகியோரிடமிருந்து பலமான சுழலை எதிர்பார்க்கலாம். பலவீனம் என்று பார்த்தால் அணியில் இடம்பெற்றுள்ள 25 வீரர்களில் 13 பேர் இளம் வீரர்கள். அதில் சிலர் இன்னும் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடவில்லை. உதாரணமாக ஜெகதீசன், மோனு குமார் ஆகியோரை குறிப்பிடலாம்.
சிஎஸ்கே வெற்றி பெறுமா ?
சிஎஸ்கே ரசிகர்களுக்கு எப்போதும் தோனி மீது வானளவிலான நம்பிக்கை இருக்கிறது. அதாவது, எப்படியாவது என்ன மந்திரமாவாது செய்து சிஎஸ்கேவை வெற்றிப் பெற செய்திடுவார் என்பதுதான். ஆனால், யதார்தத்துக்கு யூகித்தால் சிஎஸ்கே அணியின் வெற்றி, ஆடும் லெவனில் இடம்பெறும் வீரர்கள் தனிப்பட்ட பேட்டிங் ஃபார்மை பொறுத்துதான் இருக்கிறது. இதேதான் பவுலர்களுக்கும். கடந்த முறை அசத்திய வாட்சன் இப்போது கலக்குவாரா என சொல்ல முடியாது. எனவே எதிர்பார்ப்புகளை குறைத்து பெங்களூர் அணியுடனான முதல் போட்டியை ரசிக்கலாம், பின்பு சிஎஸ்கே இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லுமா வெல்லாதா என யோசிக்கலாம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.