முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

கான்சாஸ் : அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தை மிரட்டும் வெள்ளப் பெருக்கால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. அந்நாட்டில் திடீரென வீசிய புயலால் மிசெளரி ஆறு அபாய அளவை கடந்து பாய்கிறது. ஆற்றங்கரையில் உள்ள அச்சுசல், வெளன்வோட் ஆகிய நகரங்களுக்குள் வெள்ளம் புகும் சூழல் உருவாகியுள்ளது. அந்த இரு நகரங்களை அடுத்துள்ள கான்சாஸ் நகரிலும் வெள்ளம் கரையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மூன்று ஊர்களிலும் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆற்றின் வெள்ளப்பெருக்கை விமானம் மூலம் கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து