முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக்கில் நிவாரணம் கிடைக்காமல் மக்கள் அவதி

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

மொசாம்பிக் : புயலால் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில் நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்நாட்டில் கடலை கடந்த இடாய் புயலால் பல ஊர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு போதிய நிவாரண பொருட்கள் வழங்க முடியாமல் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. சர்வதேச அளவிலான உதவிப் பொருட்களை எதிர்பாத்து காத்திருப்பதாகவும் உதவிப் பொருட்கள் வருவதில் தாமதம் நிகழ்வதால் மக்களின் தவிப்பு அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே பல முகாம்களில் போதிய சுகாதார வசதிகள் இல்லாததால் காலரா போன்ற தொற்று நோய்கள் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து