எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். ஒரே நாளில் 12 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்யவுள்ளார்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடிபழனிசாமி இன்று சென்னையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று முதல் வரும் 27-ம் தேதி வரையிலான முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயண விவரங்களை அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. வடசென்னை பாராளுமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 3 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து புறப்பட்டு ராயபுரம் மேம்பாலம் வழியாக தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதைத் தொடர்ந்து என்.1.காவல் நிலையம் காசிமேடுஅப்பாசாமிகோயில் தெரு, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகில் ஆர்.கே. நகர் பாலம் வழியாக எண்ணூர் சாலை மணலி நெடுஞ்சாலை, முல்லை நகர் பேருந்து நிலையம், சத்திய மூர்த்தி நகர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து மாலை 6-30 மணிக்கு பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷை ஆதரித்து அங்குள்ள முல்லை நகர் பேருந்து நிலையத்திலும் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், அசோக் பில்லர், முத்திங்கர் தெரு, சர்மாநகர், மூலக்கடை, மாதவரம் நெடுஞ்சாலை, பல்லவன் சாலை, டான்பாஸ்கோ பள்ளி, காமராஜர் சிலை அருகிலும் திரு.வி.க.நகர் ஒட்டேரி பாலம் அருகிலும் பேசின்பாலம் வழியாக ரமணா தெரு சந்திப்பு, வீனஸ் மார்கெட் - காந்தி சாலை - செம்பியம் காவல் நிலையம் வழியாக பெரம்பூர் பாலம் அருகில் பரப்புரை முடிவடையும்.
தென் சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன், சென்னை மத்திய பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர் சாம்பால் ஆகியோரை ஆதரித்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பாரதியார் வீட்டின் பின்புறத்தில் இருந்து நாளை காலை 8 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து சூளை, எழும்பூர், அண்ணாநகர், டி.பி. சத்திரம், சி.எம்.டி.ஏ. காலனி, கோயம்பேடு ரவுண்டான வழியாக வி.ஆர். மஹால் 13-வது மெயின் ரோடு, ரயில்வே கிராசிங் - நாதமுனி தியேட்டர், ஐ.சி.எப். பேருந்து நிலையம் - நியூ ஆவடி ரோடு - காந்திநகர் வெள்ளாள தெரு செல்லியம்மன் கோவில் மற்றும் நாடார் பள்ளி - ஜாயின்ட் ஆபிஸ், குன்னூர் ஹைரோடு - நூர் ஹோட்டல் வழியாக அயனாவரம் டிப்போ ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை தெற்கு பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் து. ஜெயவர்தன், சென்னை மத்திய பாராளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் சாம்பால் ஆகியோரை ஆதரித்து நாளை மாலை கோட்டூர்புரம் சாலை பொன்னியம்மன் கோவில் மார்கெட் , ரேஸ் கோர்ஸ் சாலை,. மத்திய கைலாஷ் - குருநானக் கல்லூரி வழியாக காந்தி சாலை, அம்பிகாதெரு - திருவான்மியூர் மேற்கு அவன்யு - அண்ணாதெரு - லட்சுமிபுரம் காந்தி சாலை - சாஸ்திரிநகர் முதல் அவன்யு -ஆர்.கே.மடம் - தெற்கு மாடவீதி வழியாக மாங்கொல்லை, வடக்குமாட வீதி - லஸ்கார்னர் - திருவள்ளுவர் சாலை - எஸ்.ஐ.இ.டி கல்லூரி - அரங்கநாதர் சப் வே, கரும்பாடி அம்மன் கோவில், விருகம்பாக்கம் ஏரிக்கரை, தசரதபுரம் சாலை சந்திப்பு, டி.நகர், கோடம்பாக்கம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.
27-ம் தேதி காலை 8-30 மணிக்கு தென் சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து சோழிங்கநல்லூரில் நடைபெறும் பிரசாரத்தில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் எம்.பி.யை ஆதரித்து அன்று காலை 9-30 மணி முதல் பகல் 11-15 மணி வரை மாமல்லபுரம் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தாம்பரம், பல்லாவரம், கிண்டி, ஆலந்தூர் ஆகிய இடங்களிலும் மாலை 3.00 மணிக்கு போரூர் மதுரவாயல் ஆகிய இடங்களிலும், திருவள்ளூர் அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து மாலை 4 மணி, இரவு 6.30 மணி வரை, பூந்தமல்லி பஜார், திருமழிசை, வெள்ளவேடு, காக்களூர் சாலை, பூந்தமல்லி ஆகிய இடங்களிலும் இரவு 7.00 மணி ஆவடி பஜார் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அம்பத்தூர் (ராக்கி தியோட்டர் அருகிலும் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து இரவு 9 மணிக்கு செங்குன்றம் பஜாரில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இவ்வாறு அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.