எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், - ஒரு காலத்தில் திண்டுக்கல் என்றாலே அனைவரது நினைவிலும் வருவது திண்டுக்கல் பூட்டு தான். ஆனால் காலப்போக்கில் இந்த நிலைமை மாறி தற்பொழுது திண்டுக்கல் என்றாலே உணவு பிரியர்கள் அனைவரது நினைவிலும் வருவது பிரியாணி தான் என்ற நிலைமை தற்பொழுது உருவாகியுள்ளது
பிரியாணிக்கு புகழ்பெற்ற திண்டுக்கலில் தரமான ஹோட்டல்களில் பழைய சோறு வியாபாரம் தற்போது களைகட்டியுள்ளது. வீடுகளில் சமைக்கக்கூடிய சாதம் மிச்சம் ஆகிவிட்டால் அதில் தண்ணீரை ஊற்றி வைத்து அடுத்த நாள் பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். இது காலம் காலமாக ஒவ்வொரு வீடுகளிலும் இருந்து வரக்கூடிய தொன்று தொட்ட பழக்கமாகும் ஆனால் காலங்கள் மாற மாற மக்களின் உணவு பழக்க வழக்கங்களும் மாறி வருகிறது பீட்சா பர்கர் பிரைட் ரைஸ் போன்ற துரித உணவுகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருப்பதால் வீடுகளில் பழைய சோறு என்பது இல்லாத நிலைமை தற்பொழுது உருவாகி உள்ளது மேலும் கோடை காலங்களில் குளிர்ச்சி தரக்கூடியது என்பதே பலருக்கும் தெரியாத நிலைதான் தற்போது உள்ளது இந்நிலையில் வீடுகளில் கிடைத்துவந்த பழைய சோறு உணவு என்பது தற்பொழுது ஹோட்டல்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயில் உடலின் சூட்டைத் தணித்துக் கொள்ளவும் மிக விரைவில் ஜீரணம் ஆகக்கூடியதும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடியதும் ஆன பழைய சோறு தற்பொழுது திண்டுக்கல்லில் தரமான உணவு விடுதியில் முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது இதோடு மட்டுமல்லாமல் கம்பங்கூழும் கோடை வெயிலின் தாக்கத்தை முன்னிட்டு விற்பனை செய்யப்படுகிறது திண்டுக்கல் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தான் இந்த விற்பனை நடைபெற்று வருகிறது பழைய சோறு மற்றும் கம்பங்கூழுக்கு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய், ஊறுகாய் எலுமிச்சை ஊறுகாய், வத்தல், மோர் மிளகாய் போன்றவை சைட் டிஷ் ஆக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிட்டுக்கொண்டு கம்பங்கூழ் அல்லது பழைய சாதத்தையும் சாப்பிடும்பொழுது ஆனந்தமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் கம்பங்கூழ் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலையோரத்தில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது ஆனால் அதனை அனைவரும் வாங்கிப் பருகுவது கிடையாது காரணம் சாலை ஓரத்தில் நின்று குடிப்பதற்கு சங்கோஜம். அதேபோல் சுத்தமற்ற முறையில் இருக்கும் என்பதால் அனைவரும் வாங்கிப் பருகுவது கிடையாது அதேநேரம் தற்பொழுது உள்ள பெண்களிடம் கம்பங்கூழ் தயார் செய்வது எப்படி என தெரியாததும் இதற்கு ஒரு காரணம் திண்டுக்கல்லில் தரமான ஹோட்டலில் சுத்தமான முறையில் கம்பங்கூழ் மற்றும் பழைய சோறு விற்பனை செய்ப்படுவதை அறிந்து ஏராளமானோர் குடித்து உடலின் சூட்டைத் தணித்து பயன் பெற்று வருகின்றனர்
மேலும் திண்டுக்கலில் உள்ள கடைகளில் தயாரிக்கப்படும் பிரியாணி அரிசி மசால் வகைகள் மற்றும் கறி என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேகவைத்து அதன்பின் தம் வைக்கப்படுகிறது இந்த வகை பிரியாணி தான் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கடைகளிலும் தயார் செய்யப்படுகிறது ஆனால் இந்தக் கடையில் மூங்கில் பிரியாணி, பனை ஓலை பிரியாணி என இரண்டு புது வகையான பிரியாணி தயார் செய்யப்படுகிறது பனை ஓலையில் சாப்பாட்டு இலையை வைத்து அதன் உள்ளே வெள்ளை சாதம் மற்றும் பிரியாணிக்கு தேவையான மசாலா வகைகள் வைத்து நீராவி மூலம் வேகவைக்கப்படுகிறது அப்போது இலை பனை ஓலைகளில் பிரியாணியுடன் ஒன்றாக நீராவி மூலம் வேக வைக்கப்படும் போது பிரியாணியின் தன்மையும் மாறிவிடுகிறது அதேபோல் பிரியாணி நல்ல சுவையாக இருக்கிறது இதேபோல் மூங்கில் மரத்தின் நடுவே வெள்ளை சாதம் மற்றும் பிரியாணி தேவையான மசால் வைக்கப்பட்டு நீராவி மூலம் வேக வைத்துக் கொடுப்பதால் தம் பிரியாணியை விட இதன் சுவை நன்றாக உள்ளது என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,