முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பதியில் சுவாமி தரிசனம்

திங்கட்கிழமை, 20 மே 2019      இந்தியா
Image Unavailable

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. விருந்தினர் மாளிகையில் தங்கிய பன்னீர்செல்வம் நேற்று காலை ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து