முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் சி.பி.ஐ. செயல்பட அனுமதி: ஜெகன் மோகன் முடிவு

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

ஐ தராபாத், ஆந்திராவில் சி.பி.ஐ. அமைப்பு விசாரணை நடத்த அனுமதி அளிக்க முதல்வர் ஜெகன் முடிவு செய்துள்ளார்.

ஆந்திராவில் முன்னர் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இருந்த போது சி.பி.ஐ. அமைப்பு மாநிலத்திற்குள் நுழையவும், விசாரணை நடத்தவும் தடை விதித்திருந்தார். இந்த நிலையில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சி.பி.ஐ.க்கு அனுமதி கொடுக்க முடிவு ஜெகன் மோகன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ஆந்திராவில் சி.பி.ஐ. செயல்பட ஜெகன் மோகன் அனுமதி அளிப்பதன் மூலம் ஊழல் செய்தவர்கள், திருடர்கள் தப்ப முடியாது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து