முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை எச்சரிக்கை: அமர்நாத் யாத்திரை 4-ம் தேதி வரை ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : கனமழை எச்சரிக்கையால் அமர்நாத் யாத்திரை வரும் 4-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகையில் தானாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ஷ்ரவன் பூர்ணிமாவுடன் நிறைவடையும்.  ஜம்மு - காஷ்மீரில் அடுத்த சில நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நான்கு நாட்களுக்கு அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தப்பட்டு இருந்தது. பால்தால் மற்றும் பஹல்காமில் பெய்த மழையால், யாத்திரீகர்கள் செல்லும் இரு பயண வழிகளில் வழுக்கும் தன்மை அதிகரித்துள்ளது. வானிலை மையத்தின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு பயணம் வரும் 4-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து