முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் பிரதமருடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

டோக்கியோ :  ஜப்பான் சென்ற மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் அந்நாட்டு பிரதமர் அபே சின்ஷோவுடன் சந்தித்து பேசினார்.

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று டோக்கியோ சென்றார். தொடர்ந்து ஜப்பான் பிரதமர் அபே சின்ஷோவுடன் முக்கிய பேச்சு நடத்தினார். இந்த பேச்சில் இரு நாட்டு உறவுகள் மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இது குறித்து ராஜ்நாத் சிங் அவரது டுவிட்டரில் கூறியதாவது;

 இந்தியா, ஜப்பான் இடையில் ராணுவ துறையில் இணைந்து செயல்பபட தயாராக இருப்பதாக தெரிவித்தேன். இன்னும் பல ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து