முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

காத்மாண்டு : நேபாளம் நாட்டில் உள்ள மேற்கு ஜிசாங் பகுதியில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 அடி ஆழத்தில் மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது.

நேபாளம் நாட்டில் உள்ள மேற்கு ஜிசாங் பகுதியில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 அடி ஆழத்தில் மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது.இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து