Idhayam Matrimony

ஈராக்கில் முதன்முறையாக கலவர தடுப்புப் பிரிவில் பெண் காவலர்கள்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

பக்தாத் : ஈராக் நாட்டில் முதன்முறையாக கலவரத் தடுப்புப் பிரிவில் பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

காவல் துறையின் தலைமையிடமான தோஹக் நகரில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிராக வழங்கப்பட்ட கைது வாரண்டுகளை நிறைவேற்றுவது, பெண் சந்தேக நபர்களை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது மற்றும் பெண்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்களை எதிர்கொள்வது போன்றவற்றிற்கு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து