முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தில் மகாத்மா உருவப்படம் ஏர் இந்தியா நிறுவனம் புகழஞ்சலி

புதன்கிழமை, 2 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா A320 ரக விமானத்தில் வால் பகுதியில் மகாத்மா காந்தியின் உருவம் வரையப்பட்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி நமது இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்த தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நேற்று  நாடு முழுவதும் கோலாகலாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான A320 ரக விமானத்தில் வால் பகுதியில் 11 அடி நீளம், 4.9 அடி அகலத்தில் மகாத்மா காந்தியின் உருவம் வரையப்பட்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து