எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்று பேனர்கள் வைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்தியா-சீனா இடையே வர்த்தக உறவு உள்பட இரு நாடுகளுக்கும் நட்புணர்வை மேம்படுத்தும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகிற 11-ந்தேதி சென்னை வர உள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் அவர் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை இந்திய நாட்டின் விருந்தினராக தங்கி இருப்பார். அப்போது அவரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
சீனாவில் இருந்து நேரடியாக சென்னை வரும் சீனா அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் மாமல்லபுரத்துக்கு அழைத்து செல்லப்படுவார்.
இதை கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடியையும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் வரவேற்று பேனர்கள் வைக்க மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசின் வெளியுறவுத் துறையும், தமிழக அரசின் செய்தி, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையும் செய்து வருகின்றன.
இதற்கிடையே சென்னையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் தலைவர்களை வரவேற்று பேனர்கள் வைக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்த்து. கடந்த மாதம் சென்னை பள்ளிக்கரணை அருகே ஜெயகோபால் என்பவர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ லாரியில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழக மக்களின் மனதை உலுக்கும் வகையில் இருந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து இதுபற்றி விசாரணை நடத்தி பேனர் வைப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
பேனர் வைப்பதை தடுக்காத மாநகராட்சி மற்றும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் அதிரடியாக பேனர்கள் அகற்றப்பட்டன. பேனர்கள் வைக்க தடை விதிக்கும் உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.
இதன் காரணமாக பிரதமர் மோடியையும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் வரவேற்று பேனர்கள் வைப்பதில் சிக்கல் உருவானது. இதையடுத்து மத்திய அரசின் வெளியுறவு துறை சார்பிலும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் பேனர் வைக்க அனுமதி கேட்டு வழக்கு தொடரப்பட்டது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறை ஆணையர் பாஸ்கரன் இதற்கான மனுவை தாக்கல் செய்தார். மத்திய-மாநில அரசுகள் தங்களது மனுக்களில், “மோடியையும் ஜி ஜின்பிங்கையும் வரவேற்று வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட வேண்டியது உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 14 இடங்களில் பேனர் வைக்க திட்டமிட்டுள்ளோம்.
அக்டோபர் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 5 நாட்களுக்கு மட்டும் இந்த பேனர்களை வைக்க அனுமதி அளித்தால் போதும். வெளிநாட்டு அதிபரை வரவேற்க வேண்டிய அவசியம் இருப்பதால் அதை கருத்தில் கொண்டு பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும், “பேனர்கள் வைக்க கூடாது என்ற கோர்ட்டின் உத்தரவு அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும். எனவே இரு நாட்டு தலைவர்களை வரவேற்று பேனர்கள் வைக்க அனுமதி வழங்க வேண்டும்” என்றும் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது.
அந்த மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷாயி இருவரும் இந்த மனுக்கள் மீது 3-ந்தேதி நேற்று விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவதாக கூறி இருந்தனர். அதன்படி இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-
பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வரவேற்பு பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படுகிறது. பேனர்கள் வைப்பதற்கான விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு வரவேற்பு பேனரும் உரிய அஸ்திவாரங்களுடன் பலமான கட்டுமானத்துடன் வைக்க வேண்டும். விதிகளை மத்திய-மாநில அரசுகள் கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
விதியை மீறி பேனர் வைக்க மாட்டோம் என்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது அரசியல் கட்சிகளுக்கு மட்டும்தான். அரசுகளுக்கு அல்ல. எனவே மத்திய-மாநில அரசுகள் இதை உணர்ந்து பேனர் வைக்கும் விவகாரத்தில் உரிய விதிகளை பின்பற்ற வேண்டியது முக்கிய கடமையாகும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.