முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்கரில் நக்சலைட்டு சுட்டு கொலை

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

தன்டேவாடா : சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டு சுட்டு வீழ்த்தப்பட்டார். 

சத்தீஷ்காரில் தன்டேவாடா நகரில் மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த பாதுகாப்பு படையினர் நக்சலைட்டு ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை 9 மணியளவில் நடந்த இந்த சண்டையில் நக்சலைட்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இச்சம்பவத்தில் வீரர் ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. இந்த நக்சலைட்டு ஒழிப்பு வேட்டைக்கு முன் மற்றொரு அதிகாரி மாரடைப்பினால் உயிரிழந்து விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து