கோவை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாபெரும் விழாவாக கொண்டாடுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்
கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ...
வால்பாறையில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் வழங்கும் விழா எம்.எல்.ஏ.கஸ்தூரிவாசு பங்கேற்பு
வால்பாறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி ...
ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் கல்லூரி மாணவிகள், பொதுமக்களிடம் டெங்கு ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரம்
ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரிமாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த ...
சத்தியமங்கலம் நகராட்சி எல்லையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் பீதி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் சிறுத்தை எண்ணிக்கை 111 ஐ தாண்டியுள்ளது. பண்ணாரி, தலமலை, தாளவாடி, பவானிசாகர் உள்ளிட்ட ...
பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க 466 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது
நீலகிரியில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க 466 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ...
ஊட்டியில் தேசிய ஒற்றுமை நாள் ஓட்டம்
ஊட்டியில் நேற்று நடைபெற்ற தேசிய ஒற்றுமை நாள் ஓட்டத்தைமாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பிஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.பள்ளி ...
நஞ்சநாடு கிராமத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 72 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி வழங்கினார்
நஞ்சநாடு கிராமத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 72 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ராஜ்யசபா உறுப்பினர் ...
கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் ...
மாவட்டத்தில் விபத்து சதவீதம் அதிகரிப்பு வாகன சோதனையை தீவிரமாக்க முடிவு எஸ்.பி
-சாலை விபத்துகள் நடக்கும், மாலை நேரங்களில், வாகன தணிக்கையை தீவிரப்படுத்த இருப்பதாக, ஈரோடு எஸ்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...
ஆளுக்கு ஒரு மரம், ஆண்டுக்கு ஒரு மரம் எனும் புதுமை திட்டம் அகலார் குருகுலம் பள்ளியில் அறிமுகம்
ஆளுக்கு எஒரு மரம், ஆண்டுக்கு எஒரு மரம் எனும் புதுமையான திட்டம் ஊட்டியருகேயுள்ள அகலாரில் அமைந்துள்ள குருகுலம் பள்ளியில் ...
கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் அதிநவீன தரத்துடன் விரிவாக்கம் செய்வது தொடர்பாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ...
ஊட்டியில் நடைபெற்ற தனியார் துறைவேலைவாய்ப்பு முகாமில் 768 பேருக்கு பணிநியமன ஆணை
ஊட்டியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 768 பேருக்கு பணிநியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ...
கோபியில் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில், ...
வெலிங்டன் ராணுவ மையத்தில் 71_வது காலார்படை தினம் கொண்டாட்டம்
வெலிங்டன் ராணுவ மையத்தில் 71_வது காலார் படை தினம் கொண்டாடப்பட்டது.காஷ்மீர் பள்ளத்தாக்குநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ளது ...
கூடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.3.95 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள்
கூடலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ரூ.3 கோடியே 95 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் ...
பவானிசாகர் அணை கட்ட முயற்ச்சி எடுத்த தியாகி எம்.ஏ.ஈசுவரன் பிறந்தநாள் விழா
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, கோபி பகுதியில் கீழ்பவானி அணை கட்ட முயற்சி எடுத்த தியாகி எம்.ஏ.ஈசுவரன் அவர்களின் 123வது பிறந்த ...
பல்லடத்தில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்டக் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தலைமையில் நடந்தது
பல்லடத்தில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திருப்பூர் மாவட்டக் கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தலைமையில் ...
கூட்டுறவுத்துறை சார்பாக ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது
கூட்டுறவுத்துறை சார்பாக ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் முற்பகல் 11.00 மணிக்கு ஈரோடு மண்டல ...
ஆசிரியரை தெய்வமாக வணங்குங்கள் கே.வி ராமலிங்கம்எம்எல்ஏ பேச்சு
ஈரோடு கிழக்கு தொகுதிக்குற்பட்ட பெருந்துறை ரோட்டில் ரூ 5லட்சம் மதிப்பிலும்,குமலன் குட்டைபகுதியில் ரூ4 லட்சம் ...
கோபி வேலுமணி நகரில் சக்தி விநாயகர் கோவிலில் நரடபெற்ற சூரசம்கார விழாவில் முருகன் சிலை தானாக வியர்பதால் பக்தர்கள் பரவச வழிபாடு
கோபிசெட்டிபாளையம் வேலுமணிநகரில் உள்ள சக்தி விநாயகர்கோயிலில் நடைபெற்ற சூரசம்கார விழாவில் முருகன் சிலை தானாக வியர்த்ததால் ...