கோவை
கோபியில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற 2 பேர் கைது. இதில் தொடர்புடைய சிலருக்கு வலைவீச்சு
கோபி பச்சைமலை அடிவாரத்தில் கடை வைத்து நடத்தி வருபவர் கைலாசம். இவரது கடைக்கு நேற்று மாலை ஒருவர் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து ...
ஈரோடு மாவட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு 19 தேர்வு மையங்களில் 7,404 தேர்வர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு எழுதுகிறார்கள் வருவாய் அலுவலர் ச.கவிதா தகவல்
ஈரோடு மாவட்ட அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (02.07.2017) நடைபெறும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலை பட்டதாரி ...
ஈரோடு மாநகர பேருந்து நிலையத்தில்
ஈரோடு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.உள் மற்றும் புற ...
ஹெல்மட் அணிவது குறித்து இருசக்கர விழிப்புணர்வு பேரணி
ஈரோடு எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் சார்பில் ஆண்டு தோறும் பல நலதிட்ட உதவிகள் மருத்துவ உதவிகள் கல்வி ஊக்க தொகைகள் ...
ஊட்டி ஒய்எம்சிஏ பள்ளியில் யோகா தினம்
ஊட்டி ஒய்எம்சிஏ பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.பள்ளி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒய்எம்சிஏ செயலாளர் மேக்ஸ் ...
2017-2018 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை ஊட்டியில் கலெக்டர் பொ.சங்கர் வெளியிட்டார்
2017_2018ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை ஊட்டியில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டார்.ரூ.2496 கோடிநீலகிரி ...
உடுமலைப்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் இன்று (21.06.2017) ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு ...
கோபிசெட்டிபாளையம்பகுதியில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு ...
கோபி அங்கன்வாடிக்குழந்தைகளுக்கு முன் பருவச்சான்றுகள் அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த வளர்ச்சித்துறையின் ...
தாராபுரம் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள குறைகளை கேட்டறிந்து அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்க அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உத்தரவு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 17.06.2017 அன்று குடிநீர் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ...
கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்க்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்
கோயம்புத்தூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் 1.62 ஏக்கர் மீட்க்கப்பட்டு ...
மத்திய அரசு நடத்தும் குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு கேயம்புத்தூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்றது மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் தகவல்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வுகோயம்பத்தூர் ...
ஈரோடை அமைப்பு சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் கீழ்பவானி வாய்க்காலைத் தூர்வாரும் பணி தொடக்கம்
ஈரோடை அமைப்பு சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் கீழ்பவானி பிரதான வாய்க்காலைத் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. பவானிசாகர் அணையின் ...
நீலகிரியில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்கள் இன்று(16_ந் தேதி) நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் ...
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 211.08 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவு
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் ...
ஈரோடு மாவட்டம் அனைத்து அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகளை விரைந்து கணினிமயமாக்க பணிப்பதிவேட்டினை சமர்பிக்கவேண்டும். மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், தகவல்.
ஈரோடு மாவட்டம், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு மேலாண்மை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்திலுள்ள ...
உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் த.ந.ஹரிஹரன் தொடங்கிவைத்தார்
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு மையம் ...
யானை தாக்கி விவசாயி சாவு
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலைப் பகுதி...
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.4 .50 கோடி மதிப்பில் தார் சாலை
ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவுபெற்ற பகுதியில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை ...
தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் குதறியதில் பரிதாப சாவு
பவானிசாகர் தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான், நாய்கள் குதறியதில் இறந்தது. பவானிசாகர், விளாமுண்டி வனப்பகுதியிலிருந்து, நேற்று காலை,...