மதுரை
மானாமதுரையில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
மானாமதுரை,- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று மானாமதுரையில் 18வார்டில் உள்ள ...
பெரியகுளம் பகவதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகளை அதிமுகவினர் துவக்கினர்
தேனி- தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான மண்டல பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை ...
நிலக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
வத்தலக்குண்டு - நிலக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ...
தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி ரெட்கிராஸ் சார்பில் மரகன்றுகள் நடும் விழா
ராமநாதபுரம்,- தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி ராமநாதபுரம் போக்குவரத்து நகர் பகுதியில் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில் ...
நீண்டகால நோய்களுக்கு சரியான பயன் கிடைப்பது சித்த மருத்துவத்தில்தான் அமைச்சர் ஜி.பாஸ்கரன்
சிவகங்கை,-சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட சித்த மருத்துவத்துறையின் மூலம் 2-ஆம் தேசிய சித்தா தின ...
போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
போடி, - போடியில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து ...
நத்தத்தில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம்
நத்தம்,- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள புனிதராயப்பர், இம்மானுவேல் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. ...
தூய்மை பாரதம் இயக்கத்தின் சார்பாக சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு தூய்மைப் பள்ளிக்கான விருது விருதுநகர் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்
விருதுநகர்,- விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர்; அலுவலகத்தில், தூய்மை பாரதம் இயக்கத்தின் சார்பாக பள்ளிகளில் கழிவறை ...
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சர்வதேச தனித்த மற்றும் கணக்கீட்டுக் கணித கருத்தரங்கம்
காரைக்குடி.- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணிதத் துறையும் மற்றும் இராமானுஜன் உயர் கணித மையம் ஆகியன இணைந்து நடத்திய இரண்டு நாள்...
எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் அ.தி.மு.க.வினர் மவுன அஞ்சலி
திண்டுக்கல், - திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் சார்பில் மவுன அஞ்சலி ...
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் விருதுநகரில் அ.ம.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க வில் இணைந்தனர்
சிவகாசி - விருதுநகர் நகர் ஒன்றியத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து ...
அ.ம.மு.க இளைஞரணி செயலாளர் கவிராஜன் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நடைபெற்ற அம்மா அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நிகழ்ச்சியின் போது தமிழக ...
உலகத்தமிழ்சங்க வளாகத்தில் கலை நாள் விழா அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்பு
மதுரை,- உலகத்தமிழ்சங்க வளாகத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ,...
திருஉத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் மீது புதிய சந்தனம் பூசப்பட்டது
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை திருக்கோவிலில் அபூர்வ மரகத நடராஜர் மீது ஆருத்ரா தரிசனத்தையொட்டி புதிய...
ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் துணை முதல்&அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
ஆண்டிப்பட்டி,- தமிழகத்தில் நடைபெற உள்ள 20 தொகுதிகள் இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க 1 லட்சம் வாக்குகள் ...
விலங்கினங்களை பாதுகாப்பதற்கான உரிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு:
காரைக்குடி.-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விலங்குகள் நலன் மற்றும் மேலாண்மை துறையின் சார்பில் “நம் நாட்டு மாடுகளின் மேலாண்மை...
ஏ.டி.எம்.களில் வைப்பதற்காக கொண்டு சென்ற பணத்தினை கூட்டுகொள்ளையடித்த 6 பேர் சிக்கினர்
ராமநாதபுரம்,- ஏ.டி.எம்.களில் வைப்பதற்காக கொண்டு சென்ற பணத்தினை ஊழியர்களே வாகனத்தினை கவிழ செய்து நாடமாடி கூட்டு ...
திருமங்கலம் தொகுதியில் புதிய கால்நடை மருத்துவமனைகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்:
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியிலுள்ள மேலஉரப்பனூர் மற்றும் அரசபட்டி கிராமங்களில் தரம் உயர்த்தப்பட்ட மற்றும் ...
ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்ட தயாராகும் காளைகளுக்கு திண்டுக்கல்லில் தீவிர பயிற்சி
திண்டுக்கல், - ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்ட தயாராகும் காளைகளுக்கு திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர பயிற்சி ...
திருமங்கலம் அருகே ஏழை,எளியோருக்கு பயன்தரும் அன்பு பெட்டகம்: மதுரை சரக டி.ஐ.ஜி பிரதீப்குமார் திறந்து வைத்தார்:
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஏழை எளியோருக்கு பயனளித்திடும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அன்பு பெட்டகத்தை...